BREAKING NEWS

Tag: கல்வி

சங்கரன்கோவிலில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி
தென்காசி

சங்கரன்கோவிலில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், சங்கரன்கோவில் நீர் நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக மரம் நடுதல் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு அறக்கட்டளை தலைவர் கதிர்வேல் ஆறுமுகம் தலைமை ... Read More

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழா இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி பாராட்டினார்.
திருவாருர்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழா இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி பாராட்டினார்.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழாவில் 45 மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி பாராட்டினார். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் (CUTN) 10-ஆவது பட்டமளிப்பு விழா, மத்தியப் ... Read More

அரூர் அருகே அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையின் கை கால்களை பள்ளி சிறுவர்கள் அமுக்கி விட்டு பணிவிடை செய்யும் மாணவர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன
தர்மபுரி

அரூர் அருகே அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையின் கை கால்களை பள்ளி சிறுவர்கள் அமுக்கி விட்டு பணிவிடை செய்யும் மாணவர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாவேரிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு பள்ளியில் சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக ... Read More

கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா
கன்னியாகுமரி

கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா

கொட்டாரத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தின விழா கொடியேற்றத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் பான்சி ஹெப்சி பாய் அவர்கள் அனைவரையும் ... Read More

தூத்துக்குடியில்: 2 மாணவர்கள்.. 2 ஆசிரியர்கள்.. இருக்கக்கூடிய பள்ளிக்கூடத்திற்கு 1 ஹச் எம்!
தூத்துக்குடி

தூத்துக்குடியில்: 2 மாணவர்கள்.. 2 ஆசிரியர்கள்.. இருக்கக்கூடிய பள்ளிக்கூடத்திற்கு 1 ஹச் எம்!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் அரசு உதவிப் பெறும் பள்ளிக்கூடம் ஒன்று வெறும் இரண்டு மாணவர்களுக்கு இரண்டு ஆசிரியர்களுடன் செயல்பட்டு வருவது கவனத்தை ஈர்த்துள்ளது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே கொண்ட ... Read More

வேலூர் ஊரிசு கல்லூரியில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு : மாநில அளவில் பெருந்திரள் உறுதி மொழி ஏற்பு!
வேலூர்

வேலூர் ஊரிசு கல்லூரியில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு : மாநில அளவில் பெருந்திரள் உறுதி மொழி ஏற்பு!

சென்னை, நந்தனம், அரசு கலைக் கல்லூரியில் (11.08.2025) திங்கட்கிழமை காலை 10.15 மணியளவில் 'போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' (Drug Free Tamil Nadu) மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் ... Read More

தென்காசி

தென்காசி மாவட்டம் பாப்பாக்குடி ஒன்றியம் அமர்நாத் காலனியை சார்ந்த பெற்றோரை இழந்து தன் வயது முதிர்ந்த பாட்டியிடம் வளர்ந்து வரும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமி சித்ராவுக்கு படிப்பை தொடர கல்வி உதவித் தொகை ... Read More

கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி பள்ளி மாணவர்களுக்கு பரிசு
தூத்துக்குடி

கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி பள்ளி மாணவர்களுக்கு பரிசு

முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி அருகே பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த சாதனையாளர் மாணவர்களுக்கு பரிசு தொகையினை ... Read More

புதுச்சேரி பெணவொலண்ட் அமைப்பு சார்பில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பொற்காசுகள் வழங்கல்!
புதுச்சேரி

புதுச்சேரி பெணவொலண்ட் அமைப்பு சார்பில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பொற்காசுகள் வழங்கல்!

புதுச்சேரி பெணவொலண்ட் அமைப்பு சார்பில் பாப்பான்சாவடியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் 2024-25 ஆம் ஆண்டில் 10 மற்றும் +2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு வெள்ளி பொற்காசுகள் மற்றும் சேலைகள் வழங்கப்பட்டன. இதற்கு ... Read More

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் கல்லூரியில் சுற்றுச்சூழல் தினவிழா கொண்டாட்டம்!
தென்காசி

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் கல்லூரியில் சுற்றுச்சூழல் தினவிழா கொண்டாட்டம்!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு குற்றாலம் ஶ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, விலங்கியல் துறை சார்பாக மரம் நடு விழா நடந்தது. இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வர் அமிர்தவல்லி தலைமை வகித்தார். விலங்கியல் துறை தலைவர் ... Read More