BREAKING NEWS

Tag: கல்வி கடன் பிரிமியம் பணம் மோசடி

வேலூரில் வங்கியில் ரூ.34 லட்சம் கையாடல் செய்த உதவி மேலாளர் கைது ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் வங்கி பணத்தை கையாடல் செய்ததாக வங்கி துணை மேலாளர் கைது
வேலூர்

வேலூரில் வங்கியில் ரூ.34 லட்சம் கையாடல் செய்த உதவி மேலாளர் கைது ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் வங்கி பணத்தை கையாடல் செய்ததாக வங்கி துணை மேலாளர் கைது

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ரேஸ்மிக் கிளை இயங்கி வருகிறது. இந்த வங்கியில் விருதுநகரை சேர்ந்த மதி முத்து என்பவரின் மகன் யோகேஸ்வர பாண்டியன் மேலாளராக வேலை ... Read More