Tag: கல்வி
தஞ்சை மார்னிங் ஸ்டார் பள்ளியில் நடந்த வித்யாரம்பம் நிகழ்வில் சரஸ்வதி சிலை வைத்து சிறப்பு பூஜை.
விஜயதசமியை முன்னிட்டு, தஞ்சை மார்னிங் ஸ்டார் பள்ளியில் நடந்த வித்யாரம்பம் நிகழ்வில் சரஸ்வதி சிலை வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, குழந்தைகள் நெல்லில் அ எழுதி தங்கள் பள்ளி கல்வியை ... Read More
தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று கலசங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி மாவட்டம், தேனி வடபுதுபட்டியில் உள்ள நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று மாணவிகள் சார்பாக நுண்கலை பொருட்களை தயாரித்த மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சியாக தொடர்ந்து, 22 ஆண்டுகளாக ... Read More
குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் இதய தின கருத்தரங்கம்!
தென்காசி, குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, முதுகலை விலங்கியல் மற்றும் ஆராய்ச்சி துறை சார்பில் உலக இதய தினம் கருத்தரங்க அறையில நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜெய்நிலாசுந்தரி, தலைமை தாங்கினார். ... Read More
பள்ளி மேலாண்மை குழு மாதாந்திர கூட்டம் நெல்லையில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்றம் இல்லை பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் திரு எஸ் எஸ் சோமசுந்தரம் ... Read More
உலக ரேபீஸ் நோய் நோய் தடுப்பு தினம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.
திருவண்ணாமலை மாவட்டம், நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் ராந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக ரேபீஸ் நோய் நோய் தடுப்பு தினம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு ... Read More
சேரன்மகாதேவி பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் , மேற்கூரை இடிந்து விழுந்து மாணவர்கள் காயம் மக்கள் நல அமைப்பு மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி நேரில் ஆய்வு:-
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து இரண்டு மாணவர்கள் காயம் அடைந்தனர். சேரன்மகாதேவி பெரியார் மேல்நிலைப் பள்ளியில் மக்கள் நல அமைப்பு மற்றும் எஸ். டி.பி.ஐ ... Read More
இந்தியாவின் வளர்ச்சியில் 10% GDP சுற்றுலாத்துறை மூலமும் அன்னிய செலாவணியாக 2 லட்சத்து 11 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது என்று இந்திய சுற்றுலா தென் மண்டல இயக்குனர் முகமது பாருக் தகவல்.
தஞ்சாவூர், மத்திய அரசு சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தஞ்சையில் செப்டம்பர் 27 உலக சுற்றுலா தினம், தூய்மை விழிப்புணர்வு இயக்கம் (ஸ்வச்தா பக்வாடா) 75வது சுதந்திர ... Read More
மாணவர்கள் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற கையேடு வழங்குதல்.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் பொருளியல் மன்றம் சார்பாக மாணவர்கள் பொருளியல் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட பொருளியல் கையேடு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ... Read More
குழந்தை வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நாகர்கோவில் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், திருச்சிலுவை (தன்னாட்சி) கல்லூரி மாணவர்களும் சமூக பணித்துறை மற்றும் கெர்டி குட்பெர்லே அகஸ்தியமுனி குழந்தைகள் மற்றும், மகப்பேறு மருத்துவமனை இனணந்து வளர்ச்சி மைல்கற்கள் மற்றும் குழந்தை வளர்ச்சியில் கவனிக்க ... Read More
வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியம் ஆற்காட்டான் குடிசை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மேல் நீர் தேக்க தொட்டி அமைப்பதை தடுத்து நிறுத்துமாறு பெற்றோர் ஆசிரியர் கல்வி குழு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.
ஆசிரியர் கீ.கோ.இராமச்சந்திரன். வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியம் ஆற்காட்டான் குடிசை ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் குடிநீர் வடிகால் வாரிய சார்பில் கடந்த 24 ஆம் தேதி மேல் நீர் தேக்க தொட்டி ... Read More
