Tag: கல்வி
மயிலாடுதுறை மாவட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கு 883 மிதிவண்டிகள் -எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள பள்ளிகளில் பயிலும் 883 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. பொறையார் தவசுமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் சிவக்குமார் தலைமையில் ... Read More
விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா. காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் திரு எஸ் எஸ் சோமசுந்தரம் அவர்கள் ... Read More
நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் 35% பேர் மட்டுமே தேர்ச்சி: பள்ளிக்கல்வித் துறையின் அதிர்ச்சி தகவல்!
நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 35% பேர் மட்டுமே தேர்ச்சி: பள்ளிக்கல்வித் துறை அதிர்ச்சி தகவல்! தமிழகத்தில் நீட் தேர்வினை எழுதிய அரசுப்பள்ளி மாணவர்களில் 35 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சிப் ... Read More
புரோ கப் மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திண்டுக்கல் ஐ.லியோனி பாராட்டி பரிசுகளை வழங்கினார்.
புரோ கப் மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடடு பாடநூல் கழக தலைவரும் ,பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் ஐ.லியோனி பாராட்டி பதக்கங்கள் வழங்கினார். தென்காசியில் செப்டம்பர் 2 ,3, ... Read More
நிலக்கோட்டை அரசு பள்ளிக்குள் மழைநீர் புகுந்ததால் தொற்றுநோய் பரவும் அபாயம்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பஸ் நிலையம் அருகே அக்ரகாரப்பட்டி சாலையில் நிலக்கோட்டை அரசு மேல்நிலை பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் நிலக்கோட்டை சுற்றியுள்ள ஏழை எளிய மற்றும் பல்வேறு தரப்பு மாணவ, மாணவிகள் ... Read More
பள்ளி மாணவர்களிடையே தற்கொலை எண்ணங்கள் பற்றிய விழிப்புணர்வு” என்ற தலைப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது.
பள்ளி மாணவர்களிடையே தற்கொலை எண்ணங்கள் பற்றிய விழிப்புணர்வு" என்ற தலைப்பில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் தேஜஸ்வி மங்கையர் மங்கலம்(பெண் குழந்தைகள் காப்பகம்), ஊட்டுவாழ்மடம் என்ற இடத்தில் நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் காரணமின்றி தற்கொலை ... Read More
பள்ளி மாணவர்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ” என்ற தலைப்பில் மேலசங்கரன்குழியி அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
திருச்சிலுவை கல்லூரி ( தன்னாட்சி) சமூக பணித்துறையும் பாம்பன்விளையில் இயங்கும் MJ மருத்துவமனையும் இணைந்து " பள்ளி மாணவர்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு " என்ற தலைப்பில், கன்னியாகுமரி மாவட்டம், இராஜாக்கமங்கலம் வட்டம், ... Read More
குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குடியாத்தம் உதவி கலெக்டர் எம். வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். குடியாத்தம் தாசில்தார் ... Read More
பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் வித்யாலயா (சி.பி.எஸ்.சி.பள்ளி) முதலாம் ஆண்டு விளையாட்டு போட்டி விழா.
தஞ்சையில் பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் வித்யாலயா (சி.பி.எஸ்.சி.பள்ளி) முதலாம் ஆண்டு விளையாட்டு போட்டி விழா நடைபெற்றது. தஞ்சை குழந்தை இயேசு கோவில் எதிர்புறம் உள்ள பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் வித்யாலயா (சி.பி.எஸ்.சி.பள்ளி) முதலாம் ... Read More
தேனி, ஆண்டிபட்டியில் மாணவிகளுக்கான சி.குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள். 21 பள்ளிகள் பங்கேற்பு.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான சி. குறுவட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. கபடி, கோகோ, வளைபந்து, எறிபந்து உள்ளிட்ட போட்டிகளில், ஆண்டிபட்டி, வைகை அணை, ராஜதானி, ஒக்கரைப்பட்டி, எஸ்.கே.ஏ, ... Read More
