Tag: கல்வி
கடம்பத்தூர் அரசு மேனிலைப்பள்ளியில் கர்மவீரர் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழா;
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அரசு மேனிலைப்பள்ளியில் கர்மவீரர் காமராசரின் பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது மாணவர்களின் கலை நிகழ்ச்சி கட்டுரை போட்டி , ஓவியப் போட்டி, பேச்சி போட்டி, பாட்டுப் போட்டியில் ... Read More
பொறையார் நிவேதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது:-
முன்னாள் முதல்வர் கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக தமிழகம் முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாரில் நிவேதா ... Read More
திருவள்ளூரில் கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி கல்வி வளர்ச்சியில் காமராஜரின் பங்களிப்பு குறித்து பேச்சு போட்டி, ஓவியம் போட்டிகளில் சிறந்தது விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
திருவள்ளூர் சி.எஸ்.ஐ கௌடி மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா பள்ளி தலைமை ஆசிரியர் எப்சிபா கேத்ரின் தலைமையில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. விழாவில் பங்கேற்று 300-க்கும் மேற்பட்ட ... Read More
புழல் அருகே டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் வளாகத்தில் பெருந்தலைவர் காமராஜர் 121வது பிறந்தநாள் விழா
புழல் அருகே டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் வளாகத்தில் பெருந்தலைவர் காமராஜர் 121வது பிறந்தநாள் விழா உற்சாகம். சென்னைவாழ் நாடார் சங்கத்தின் நிர்வாகிகள் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ... Read More
திருநெல்வேலியில் இன்று பிளாஸ்டிக் நெகிழிப் பைகளை ஒழிக்க வேண்டி பள்ளி மாணவர்கள் பேரணி சென்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீபுரம் பகுதியில் அமைந்துள்ள சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பிளாஸ்டிக் நெகிழிப் பைகளை ஒழிக்க வேண்டி பள்ளியில் இருந்து தாலுகா அலுவலகம் வரை பேரணி சென்றனர். ஒன்பதாவது தமிழ்நாடு ... Read More
ஆசிரியைக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்த ஊழியர்… உறவினர்கள் பள்ளியை முற்றுகை..
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியைக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆசிரியை மற்றும் அவரது உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது ... Read More
ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளை பொதுக்கல்வித்துறையோடு இணைப்பதை கைவிடக்கோரி” அனைத்துக்கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளை பொதுக்கல்வித்துறையோடு இணைப்பதை கைவிடக்கோரி அனைத்துக்கட்சியின் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு லோக் ஜனசக்தி மாநில பொதுச்செயலாளர் ஓவியர் ஆனந்த்ன், தலைமை தாங்கினார் ... Read More
திருச்சிக்கு வருகை தந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காலை உணவு திட்டம் தரமாக உள்ளதா என திடீர் ஆய்வு !
திருச்சி மரக்கடை பகுதியில் அமைந்துள்ள சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தையும் பார்வையிட்டு உணவின்தரம் சரியாக இருக்கிறதா? மாணவர்களுக்கு சரியான ... Read More
அம்பாசமுத்திரத்தில் ஆனைமலை கல்வி மற்றும் பொதுநல அறக்கட்டளை சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஆனைமலை கல்வி மற்றும் பொதுநல அறக்கட்டளை சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் அறக்கட்டளை நிர்வாக தலைவர் வி ஆர் பார்கவி தலைமை ஆற்றினார் ... Read More
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, ரிஷிவந்தியம். மாணவர் சேர்க்கை (வராண்டா அட்மிஷன்) கலந்தாய்வு,
கள்ளக்குறிச்சி மாவட்டம்;அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024 ஆம் கல்வியாண்டுக்கான முதலாமாண்டு இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை மே 29 ஆம் தேதி துவங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இது குறித்து கல்லுாரி ... Read More