Tag: கள்ளக்குறிச்சி
பெண்கள் பாதுகாப்பு ஆபத்துக் காலங்களில் அவசர அழைப்பு இலவச தொலைபேசி உதவி எண் 181 குறித்த விழிப்புணர்வு
சின்னசேலத்தில் பெண்கள் பாதுகாப்பு ஆபத்துக் காலங்களில் அவசர அழைப்பு இலவச தொலைபேசி உதவி எண் 181 குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஏ டி எஸ் பி ரமேஷ் துவக்கி ... Read More
விஷ சாராய மரணங்கள் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு
68 உயிர்களை காவு வாங்கிய விஷ சாராய மரணங்கள் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அப்பகுதி மக்களை போதையின் பாதையில் இருந்து மீட்டெடுக்க தனலட்சுமி சமூக நல தொண்டு அறக்கட்டளை, ... Read More
திருக்கோவிலூரில் 13 ஆம் நூற்றாண்டு ராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு
https://youtu.be/ZDfOUZWKgwU கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள கீழையூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் 13 ஆம் நூற்றாண்டு கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இது ராஜேந்திர சோழனின் ஆட்சிக்கால கல்வெட்டாகும். கீழையூரில் உள்ள இந்து சமய ... Read More
குண்டும் குழியுமான சாலைக்கு முற்றுப்புள்ளி வைத்து சாலை அமைக்கும் பணியை கிராம சாலை திட்டத்தின் கீழ் துவக்கம்
https://youtu.be/naQx55FkNlo குண்டும் குழியுமான சாலைக்கு முற்றுப்புள்ளி வைத்து சாலை அமைக்கும் பணியை கிராம சாலை திட்டத்தின் கீழ் துவக்கி வைத்த எம்எல்ஏ உதயசூரியன் கள்ளக்குறிச்சி மாவட்டம் , சங்கராபுரம் மயிலாம்பாறை கள்ளக்குறிச்சி ... Read More
மக்களுடன் முதல்வர் திட்டம் ,கள்ளக்குறிச்சி மாவட்டம், விரியூர் கிராமத்தில் நடைபெற்றது
விடுபட்ட அனைத்து தாய்மார்களுக்கும் கட்டாயமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று இளம் தலைவர் அமைச்சர் உதயநிதி உறுதியளித்திருக்கிறார் அதைப் பற்றிய கவலையை விடுங்கள் என மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் எம் எல் ஏ ... Read More
கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து உயிரிழந்த அப்பாவி பொதுமக்களின் உயிர்களை காக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி விலக கோரியும் அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் தி.மு.க அரசை கண்டித்து, அ.தி.மு.க சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் ... Read More
கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் – தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் – புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கோவையில் பேட்டி.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், 'கடந்தாண்டு மே மாதம் விழுப்புரத்தில் கள்ளச்சாராயத்தால் 23 பேர் உயிரிழந்த நிலையில், ஒரு ... Read More
உளுந்தூர்பேட்டை அருகே காட்டு எடையார் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ லோகநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது,இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காட்டு எடையார் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ லோகநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது, இந்த பழமை வாய்ந்த திருக்கோவிலில் கும்பாபிஷேக திருவிழா பல ... Read More
உலக பட்டினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கி கொண்டாடிய சங்கராபுரம் வெற்றிக் கழக நிர்வாகிகள்
தலைவரின் சொல்லை தட்ட மாட்டோம் அவர் கண்ணை அசைத்தால் நாங்கள் விண்ணையே அசைப்போம் உலக பட்டினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கி கொண்டாடிய சங்கராபுரம் வெற்றிக் கழக நிர்வாகிகள் . இன்று தமிழ் திரை உலகில் ... Read More
வாணாபுரம் அருகே ஸ்ரீ வரம் தரும் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டத்திற்குட்பட்டது மேலத்தேனூர் கிராமம். இந்த கிராம எல்லையில் லாலாபேட்டை - கீழத்தேனூர் செல்லும் சாலையொட்டி புதியதாக ஸ்ரீ வரம் தரும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், ... Read More