BREAKING NEWS

Tag: கள்ளச்சாராயம் விற்றவர் கைது

தொடர்ந்து மதுவிலக்கு குற்ற செயலில் ஈடுபட்ட 2 நபர்களை ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை
கள்ளக்குறிச்சி

தொடர்ந்து மதுவிலக்கு குற்ற செயலில் ஈடுபட்ட 2 நபர்களை ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை வட்டம், மேல்வாழபாடி கிராமத்தைச் சேர்ந்த செல்வம் @செல்வராஜ்(43) த/பெ அண்ணாமலை மற்றும் அரண்மனை புதூர் கிராமத்தைச் சேர்ந்த சத்தியராஜ்(27) த/பெ மாணிக்கம் ஆகியோர் மேல்வாழபாடி கிராமம் மற்றும் அரண்மனை ... Read More

தொடர்ந்து மதுவிலக்கு குற்ற செயலில் ஈடுபட்ட நபரை ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை
கள்ளக்குறிச்சி

தொடர்ந்து மதுவிலக்கு குற்ற செயலில் ஈடுபட்ட நபரை ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

  கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை வட்டம், சின்னதிருப்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(29) த/பெ சந்திரன் என்பவர் சின்னதிருப்பதி அடிபெருமாள் கோவில் அருகில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் போது கையும் களவுமாக கள்ளக்குறிச்சி மதுவிலக்கு ... Read More

வாணியம்பாடி கள்ள சாராயம் விற்பனையில் ஈடுபட்டவர் கைது.
குற்றம்

வாணியம்பாடி கள்ள சாராயம் விற்பனையில் ஈடுபட்டவர் கைது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் கள்ள சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நகர போலிசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.   அப்போது அங்கு ஒரு ... Read More