Tag: காட்பாடி
காட்பாடி அமைச்சர் தொகுதியில் குறைந்த அளவு மழையிலே குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர் குடியிருப்பு வாசிகள்அவதி,
வேலூர் மாநகராட்சி 1 வது மண்டலத்துக்கு உட்பட்ட காட்பாடி கழிஞ்சூர் EB காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மழைக்காலங்களில் சிறிதளவு மழை பெய்தாலும் அங்குள்ள வீடுகளில் மழை ... Read More
பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், ஆகவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்; மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேச்சு.
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் கிராம சபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேச்சு. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரிகிரி கிராமத்தில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடந்தது ... Read More
காட்பாடி அடுத்த கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 100 கிலோ துவரம் பருப்பு இருசக்கர வாகனம் பறிமுதல் ஒருவர் கைது.
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளர் கீதா அவர்களின் உத்தரவின் பேரில் டிஎஸ்பி நந்தகுமார் அவர்களின் ஆணைக்கிணங்க வேலூர் குடிமைப்பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் வனிதா, ... Read More
லத்தேரியில் சொத்தில் மனைவியின் பங்கை தனக்கு கேட்டு கொடுக்காததால் தூங்கிக்கொண்டிருந்த மாமனாரை கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்த மருமகன் கைது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி கலைஞர் நகரை சேர்ந்தவர் முதியவர் செல்வம் (வயது 62). கூலி தொழிலாளியான இவர் மகள் ஜெயலட்சுமி மற்றும் மருமகன் பிரபாகரனுடன் வசித்து வந்த நிலையில் நேற்று காலை ... Read More
அமைச்சர் துரைமுருகன் எங்களுக்கெல்லாம் பேராசிரியர்.. நாங்கள் மாணவர்கள் – அமைச்சர் கே.என்.நேரு புகழாரம்.
கோபாலபுரத்து விசுவாசி என்று ஏன் சொன்னேன் தெரியுமா? - 71 வரை கலைஞருக்கு நான் என்ன ஜாதி என்றே தெரியாது; சென்டிமென்டாய் பேசிய அமைச்சர் துரைமுருகன். காட்பாடிக்கு தனி சட்டமா - கட்டவுட் வைத்தால் ... Read More
பனமடங்கியில் கோழி பண்ணைக்கு கடத்திச் சென்ற 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பனமடங்கியில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் நந்தகுமார் அவர்களின் உத்தரவின் பெயரில் ஆய்வாளர் வனிதா தலைமை காவலர் பாலமுருகன் முதல் நிலைக் காவலர் ... Read More
காட்பாடி கழிஞ்சூர் பகுதியில் மகப்பேறு மருத்துவரின் இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பு.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கழிஞ்சூர் காந்திநகர் இரண்டாவது தெரு பகுதியில் தனியார் மகப்பேறு மருத்துவ கிளினிக் நடத்தி நடத்தி வருபவர் மகப்பேறு மருத்துவர் வசந்தி சந்திரன் இவர் வழக்கம் போல் தனது கிளினிக் ... Read More
காட்பாடி 1-வது மண்டலத்தில் குப்பை சேகரிப்பது குறித்து வேலூர் மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி வீடு வீடாக ஆய்வு.
வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று குப்பையை சேகரித்து வருகின்றனர். மாநகராட்சி ஊழியர்கள் சேகரித்து வரும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து ... Read More
லத்தேரி பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் தற்பொழுது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு வருவதால் பொதுமக்கள் வெப்பத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள பல்வேறு கட்சியினர் நீர் மோர் பந்தலை பொதுமக்களுக்காக திறந்து வருகின்றனர். இதனை ... Read More
காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் செல்வகணபதி ஆலய கும்பாபிஷேக விழா..!
காட்பாடி, கரசமங்கலம் செல்வகணபதி ஆலய கும்பாபிஷேகம். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் கூட்ரோடில் செல்வ கணபதி கோவில் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கும்பாபிஷேக விழாவை ... Read More
