BREAKING NEWS

Tag: கார்த்திகை தீப திருநாள்

திருப்பூர், உடுமலைப்பேட்டை பகுதி கோயில்களில் மகா தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
திருப்பூர்

திருப்பூர், உடுமலைப்பேட்டை பகுதி கோயில்களில் மகா தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

  கார்த்திகை தீபத்தை ஒட்டி திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது தொடர்ந்து உடுமலை பகுதி கோயில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது தில்லை நகரில் உள்ள 100 ஆண்டு பழமை வாய்ந்த ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் ... Read More

ஏற்காடு அண்ணாமலையார் திரு கோயில் தீப திருவிழா.
சேலம்

ஏற்காடு அண்ணாமலையார் திரு கோயில் தீப திருவிழா.

  சேலம் மாவட்டம், ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் பிரசித்திபெற்ற அண்ணாமையார் திருகோவில் உள்ளது. இந்த கோயில் சுமார் 250ஆண்டுகள் பழமை வாய்ந்தது.    இக்கோவிலில் வருடந்தோரும் கார்த்திகை மாதத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ... Read More

செங்கல்பட்டு அருகே திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் 2700 அடி உயர மலை உச்சியில் மகா தீபம்.
செங்கல்பட்டு

செங்கல்பட்டு அருகே திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் 2700 அடி உயர மலை உச்சியில் மகா தீபம்.

செய்தியாளர் செங்கைப் ஷங்கர் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் பகுதியில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டு சுந்தரர் பாடல் பெற்ற ஸ்தலமாக விளங்கும் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு இருள்நீக்கி அம்பாள் ... Read More

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சுற்றுவட்டாரப்பகுதியில் கார்த்திகை விளக்கு விற்பனை தீவிரம் அடைந்துள்ளது.
திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சுற்றுவட்டாரப்பகுதியில் கார்த்திகை விளக்கு விற்பனை தீவிரம் அடைந்துள்ளது.

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மண்விளக்கு செய்யும் பணி தீவிரம் அடைந்துள்ளது இந்நிலையில் உடுமலைப்பேட்டை, குடிமங்கலம், பூளவாடி, பள்ளபாளையம், புக்குளம், உள்ளிட்ட பல பகுதிகளில் கார்த்திகை தீப மண்விளக்கு தயார் செய்யப்பட்டு வருகின்றன.   ... Read More