BREAKING NEWS

Tag: குடிநீர் வினியோகம் செய்யாது சாலை மறியல்

உடுமலைப்பேட்டை அடுத்த பூலாங்கிணறு பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பற்றாக்குறை; கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள்.
திருப்பூர்

உடுமலைப்பேட்டை அடுத்த பூலாங்கிணறு பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பற்றாக்குறை; கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த பூலாங்கிணறு பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சரியாக வராத காரணத்தினால் பொதுமக்கள் பெண்கள் உள்ளிட்டோர் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.   பூலாங்கிணறு பகுதியில் கடந்த ... Read More

குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்.
திருப்பூர்

குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்.

திருப்பூர், உடுமலை அருகே உள்ள மடத்துக்கும் சட்டமன்ற தொகுதி மைவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட நரசிங்காபுரத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.   இவர்களில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளர்கள் ஆவர் இந்தப் பகுதிக்குகடந்த ... Read More