Tag: குடிபோதையில் ஓட்டல் உரிமையாளர் மண்டை உடைப்பு
தஞ்சாவூர்
குடிபோதையில் ஓட்டல் உரிமையாளர் மண்டை உடைத்து கடையை சேதப்படுத்திய 3 பேரை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை.
தஞ்சாவூர், தஞ்சை கரந்தை பகுதியை சேர்ந்தவர் சிராஜூதீன் (வயது 47). இவர் கரந்தையில் கடந்த 15 ஆண்டுகளாக சிக்கன் கார்னர் நடத்தி வருகிறார். இவருடைய கடையில் இரவு ஒருவர் வந்து சிக்கன்ரைஸ் கேட்டுள்ளார். ... Read More