Tag: குருக்கள்பட்டி
ஆன்மிகம்
சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டியைச் சேர்ந்த 2 பக்தர்கள் பறவை காவடி எடுத்து திருச்செந்தூருக்கு சென்றனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள குருக்கள்பட்டியைச் சேர்ந்தவர்கள் அல்லிராஜ், முருகன். இருவரும் அண்டை மாநிலமான கேரளாவில் வியாபாரம் செய்து வருகின்றனர் இவர்கள் இருவரும் திருச்செந்தூர் முருகன் ... Read More