Tag: குரூப்-1 எழுத்து தேர்வு
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் மருந்துகள் தட்டுபாடு இல்லாத அளவிற்கு தேவையான அளவு கைவசம் உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெறும் குரூப்-1 எழுத்து தேர்வை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறுகையில். தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 26-மையங்களில் குரூப்-1எழுத்து தேர்வு நடைபெறுகிறது இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 8349-மாணவர்கள், மாணவிகள் ... Read More