BREAKING NEWS

Tag: குற்றம்

தேவகோட்டை டவுனில் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நர்சிங் கல்லூரி உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது.
சிவகங்கை

தேவகோட்டை டவுனில் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நர்சிங் கல்லூரி உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது.

தேவகோட்டை டவுனில் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நர்சிங் கல்லூரி உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது.   ராமநாதபுரம் மாவட்ட, ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்த ஜான் உத்தமநாதன் என்பவரும் அவரது மனைவியான முப்பையூர் அரசு ... Read More

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் ஏ.எல். விஜயன் பள்ளிப்பட்டு கரும்பேடு ஈஸ்வரன் கோயிலில் பூஜை மேற்கொண்டு பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்,
திருவள்ளூர்

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் ஏ.எல். விஜயன் பள்ளிப்பட்டு கரும்பேடு ஈஸ்வரன் கோயிலில் பூஜை மேற்கொண்டு பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்,

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் ஏ.எல். விஜயன் பள்ளிப்பட்டு கரும்பேடு ஈஸ்வரன் கோயிலில் பூஜை மேற்கொண்டு பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார், பள்ளிப்பட்டு- மார்ச்-26 திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ... Read More

குடியிருப்புகள் மிகுந்த சாலையில் கனரக வாகனங்கள் வந்ததால் தினந்தோறும் விபத்து ஏற்படுவதாக குற்றசாட்டு.
திருவள்ளூர்

குடியிருப்புகள் மிகுந்த சாலையில் கனரக வாகனங்கள் வந்ததால் தினந்தோறும் விபத்து ஏற்படுவதாக குற்றசாட்டு.

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி லாரி சத்திரத்தில் சிக்கும் பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியானதால் பரபரப்பு. அம்பத்தூரைச் சேர்ந்தவர் வன்னியராஜன் இவரது மனைவி மைதிலி(39) இருவரும் போரூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று ... Read More

தேவூர் அருகே டூவீலர் மீது வேன் மோதி பெண் பலி வேன் டிரைவருக்கு இரண்டு ஆண்டு சிறை
குற்றம்

தேவூர் அருகே டூவீலர் மீது வேன் மோதி பெண் பலி வேன் டிரைவருக்கு இரண்டு ஆண்டு சிறை

தேவூர் மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (46), கூலித் தொழிலாளி. இவர் கடந்த 22.01.2019ம் தேதி இரவு 7:45 மணிக்கு இருசக்கர வாகனத்தில் தனது மனைவி செல்வி (36), என்பவரை பின்னால் உட்கார வைத்துக் ... Read More

கொடநாட்டு சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை
அரசியல்

கொடநாட்டு சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ல் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ... Read More

கோக்கலை பகுதியில் காத்திருப்புப் போராட்டம் கை விடப்பட்டது
உலகச் செய்திகள்

கோக்கலை பகுதியில் காத்திருப்புப் போராட்டம் கை விடப்பட்டது

கோக்கலை பகுதியில் காத்திருப்புப் போராட்டம் கை விடப்பட்டது திருச்செங்கோடு அருகே கோக்கலை பகுதியில் கல்குவாரி கிரசர்கள் சட்டத்துக்குப் புறம்பாக இயங்கி வருகின்றன என அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து ஓராண்டாகப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், ... Read More

தேவூர் அருகே எதிர் எதிரே வந்த வந்த லாரி மோதி விபத்து; கலெக்டர் கார்மேகம் விபத்துக்குள்ளனவரை உடல் நலம் குறித்து விசாரித்தார்
சேலம்

தேவூர் அருகே எதிர் எதிரே வந்த வந்த லாரி மோதி விபத்து; கலெக்டர் கார்மேகம் விபத்துக்குள்ளனவரை உடல் நலம் குறித்து விசாரித்தார்

தேவூர் அருகே குள்ளம்பட்டி கிராமம் ஒக்கிலிப்பட்டி மெய்யம்பாளத்தான்காட்டைச் சேர்ந்த 6 பேர் சரக்கு வாகனத்தில் கரூரில் இருந்து ஆட்டுக்குட்டிகளை ஏற்றிக்கொண்டு இன்று மதியம் 1 மணிக்கு சங்ககிரி நோக்கி வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது மோடிக்காடு ... Read More

போதை பொருள் கடத்தி வந்த கார் விபத்தில் சிக்கியது. கார் ஓட்டுநர் தப்பியோட்டம்.
திருச்சி

போதை பொருள் கடத்தி வந்த கார் விபத்தில் சிக்கியது. கார் ஓட்டுநர் தப்பியோட்டம்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காமலாபுரம் புதூரைச் சேர்ந்தவர் பூபதி மகன் ராமஜெயம் இவர் நேற்று மாலை தனது புல்லட்டில் சொந்த ஊருக்கு சென்றுள்ளார் . அப்பொழுது இவர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்றபோது ... Read More

விவசாய கூலி வேலைக்கு பெண்களை ஏற்றி சென்ற டாடா ஏஸ் வாகனம் சித்துடையார் அருகே கவிழ்ந்து விபத்து.
அரியலூர்

விவசாய கூலி வேலைக்கு பெண்களை ஏற்றி சென்ற டாடா ஏஸ் வாகனம் சித்துடையார் அருகே கவிழ்ந்து விபத்து.

அரியலூர் மாவட்டம் குழுமூர் பகுதியில் நடைபெறும் விவசாய பணிகளுக்கு பல்வேறு பகுதி மக்கள் வருவது வழக்கம் அந்த வகையில் நேற்று குறிச்சிகுளம் கிராமத்தை சேர்ந்த இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பெண்களை குழுமூர் கிராமத்தை சேர்ந்த இராஜா ... Read More

விளாத்திகுளம் அருகே கடன் வாங்கிய  பணத்தை திருப்பி தருவதாக  ஆசை வார்த்தை கூறி பைனான்சியர் கடத்தி கொலை.
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே கடன் வாங்கிய பணத்தை திருப்பி தருவதாக ஆசை வார்த்தை கூறி பைனான்சியர் கடத்தி கொலை.

கடன் வாங்கிய பணத்தை திருப்பி தருவதாக சாயல்குடியை சேர்ந்த பைனான்சியர் நாகஜோதியை ஆசை வார்த்தை கூறி காரில் விளாத்திகுளம் அழைத்து வந்து கழுத்தை கயிறால் இறுக்கி கொலை செய்து கார் டிக்கியில் சடலத்தை வைத்து ... Read More