BREAKING NEWS

Tag: குற்றம்

ஒசூர் அருகே வாரிசு சான்றிதழுக்கு பரிந்துரைக்க 4,500 ரூபாய் இலஞ்சம் வாங்கிய விஏஓ, இலஞ்ச ஒழிப்பு போலிசில் சிக்கினார்
கிருஷ்ணகிரி

ஒசூர் அருகே வாரிசு சான்றிதழுக்கு பரிந்துரைக்க 4,500 ரூபாய் இலஞ்சம் வாங்கிய விஏஓ, இலஞ்ச ஒழிப்பு போலிசில் சிக்கினார்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அஞ்செட்டி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் கடந்த 1999 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார் அவரது மகன் ஜெயராமன் உள்ளிட்ட வாரிசுக்கள், வாரிசு சான்றிதழ் கேட்டு சாலிவாரம் ... Read More

தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது வெளிநாடு செல்ல திட்டமிட்ட நிலையில் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்
குற்றம்

தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது வெளிநாடு செல்ல திட்டமிட்ட நிலையில் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்

கன்னியாகுமரியில் பல இடங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரியில் உள்ள ஒரு வீட்டில் பத்தாயிரம் ரூபாய் திருடிய வழக்கிலும் வடசேரி புது குடியிருப்பு பகுதியில் 74 ... Read More

ராமநாதபுரம் மீன்வளத்துறை அதிகாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.!
குற்றம்

ராமநாதபுரம் மீன்வளத்துறை அதிகாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.!

இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பகுதியை சேர்ந்த மீனவர் தனது இயந்திரம் பொறுத்திய நாட்டு படகுகிற்கான உரிமம் மற்றும் கடலில் மீன் பிடிப்பதற்கான அனுமதியை பெற மீன் வளத்துறை ஆய்வாளர் சகுபர் சாதிக் என்பவரிடம் கடந்த ... Read More

சொத்துக்காக கணவனுடன் சேர்ந்து தந்தையை அடித்து கொலை செய்ய முயற்சித்த பாசக்கார மகள்: நடவடிக்கை எடுக்காமல் மழுப்பி மழுப்பி பணம் பார்த்த காட்பாடி எஸ். எஸ். ஐ.,! 
வேலூர்

சொத்துக்காக கணவனுடன் சேர்ந்து தந்தையை அடித்து கொலை செய்ய முயற்சித்த பாசக்கார மகள்: நடவடிக்கை எடுக்காமல் மழுப்பி மழுப்பி பணம் பார்த்த காட்பாடி எஸ். எஸ். ஐ.,! 

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் கிராமம், அண்ணா நகர் வீரா பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜூ(49). இவர் ஸ்ப்ரிங் டேஸ் பள்ளி பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஜீவா என்பவருக்கும் ... Read More

சாப்ட்வேர் நிறுவன உரிமையாளர் நிலத்தை பாஜக கட்சியைச் சேர்ந்த மூன்று பேர் மோசடி செய்ததாக பரபரப்பு புகார்
குற்றம்

சாப்ட்வேர் நிறுவன உரிமையாளர் நிலத்தை பாஜக கட்சியைச் சேர்ந்த மூன்று பேர் மோசடி செய்ததாக பரபரப்பு புகார்

தூத்துக்குடியை சேர்ந்த சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வரும் உரிமையாளருக்கு சொந்தமான சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான 30 சென்ட் இடத்தை போலி ஆவணங்கள் மூலம் தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில துணை ... Read More

கணியம்பாடியில் காவல் உதவி ஆய்வாளருடன் கைகோர்த்துக் கொண்டு திருட்டு வாகனங்களை விற்பனை செய்து வாரி சுருட்டும் இருசக்கர வாகன மெக்கானிக்!
வேலூர்

கணியம்பாடியில் காவல் உதவி ஆய்வாளருடன் கைகோர்த்துக் கொண்டு திருட்டு வாகனங்களை விற்பனை செய்து வாரி சுருட்டும் இருசக்கர வாகன மெக்கானிக்!

வேலூர் மாவட்டம், கணியம்பாடியில் இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடை வைத்துள்ளவர் மெக்கானிக் ரமேஷ்(50). இவருக்கு நண்பராக கணியம்பாடியைச் சேர்ந்த புக்கா என்கிற வினோத் (38) இருந்து வருகிறார். இந்நிலையில் மெக்கானிக் ரமேஷ் வேலூர் ... Read More

வேலூரில் போலீசார் கெடுபிடி: திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்துக்கு விபச்சார அழகிகள் ஓட்டம்!
வேலூர்

வேலூரில் போலீசார் கெடுபிடி: திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்துக்கு விபச்சார அழகிகள் ஓட்டம்!

வேலூரில் பாகாயம் காவல் சரகம், தெற்கு காவல் சரகம், தாலுகா காவல் சரகம் ஆகிய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கிருஷ்ணமூர்த்தி என்ற ஆட்டோ ஓட்டுநர் விபச்சார அழகிகளை கொண்டு வந்து வைத்துக் கொண்டு வீடுகளை ... Read More

கண்ணமங்கலம் அடுத்த காட்டுக்காநல்லூரில் தொடரும் மின்வெட்டு: கண்டுகொள்ளாத மின்வாரியம்!
திருவண்ணாமலை

கண்ணமங்கலம் அடுத்த காட்டுக்காநல்லூரில் தொடரும் மின்வெட்டு: கண்டுகொள்ளாத மின்வாரியம்!

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தது காட்டுக்கா நல்லூர். இந்த கிராமத்தில் சுமார் 3000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பிரதான தொழிலாக விவசாயம் செய்து ... Read More

அரவட்லாவில் பழைய அங்கன்வாடி பள்ளி கட்டடத்தை இடித்தவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த ஒன்றிய ஆணையர் கௌரிக்கு பொதுமக்கள் பாராட்டு
வேலூர்

அரவட்லாவில் பழைய அங்கன்வாடி பள்ளி கட்டடத்தை இடித்தவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த ஒன்றிய ஆணையர் கௌரிக்கு பொதுமக்கள் பாராட்டு

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அரவட்லா ஊராட்சிக்கு உட்பட்ட. பாஸ்மர்பெண்டா கிராமத்தில் சுப்பிரமணி என்பவருக்குச் சொந்தமான இடத்தில் அங்கன்வாடி பள்ளி ஒன்று சுப்பிரமணியின் அனுமதியோடு நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த அங்கன்வாடி பள்ளி மிகவும் பழுதடைந்து ... Read More

லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர், உதவியாளர் கைது
மயிலாடுதுறை

லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர், உதவியாளர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோயில்பத்து தாடாளன்கோயில் பகுதியை சேர்ந்த குஞ்சிதபாதம் மகன் அலெக்சாண்டர் (59). இவரது தந்தை குஞ்சிதபாதத்திற்கு கடந்த 1972 ஆம் ஆண்டு அரசு சார்பில் 650 சதுர மீட்டர் நிலம் வழங்கப்பட்டுள்ளதாக ... Read More