BREAKING NEWS

Tag: குற்றம்

30 ஆண்டுகளாக கிராம நத்தத்தில் கட்டப்பட்டிருந்த வீட்டை பக்கத்து வீட்டுக்காரருக்கு பட்டா வழங்கி மோசடியில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை!
வேலூர்

30 ஆண்டுகளாக கிராம நத்தத்தில் கட்டப்பட்டிருந்த வீட்டை பக்கத்து வீட்டுக்காரருக்கு பட்டா வழங்கி மோசடியில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டரந்தாங்கல் காலனி மற்றும் அஞ்சல், சேந்து கிணறு காலனி பகுதியைச் சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி வளர்மதி. இவர் கடந்த 30 ஆண்டுகளாக கிராம நத்தம் பகுதியில் வீடு ... Read More

மூச்சுத் திணறலால் 45-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி. 31 பேர் மரணம் என தகவல்
அரசியல்

மூச்சுத் திணறலால் 45-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி. 31 பேர் மரணம் என தகவல்

தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கரூர் விரைந்துள்ளார். சம்பவ இடத்தில் ஐஜி, எஸ்.பி கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இரண்டு டிஐஜி-களையும் சம்பவ இடத்திற்கு செல்ல உத்தரவு. நாளை அதிகாலை ... Read More

கரூரில் நடிகர் விஜய் பிரச்சாரத்தில் நெரிசலில்   சிக்கி 31 பேர் உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கிறது:   உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!
அரியலூர்

கரூரில் நடிகர் விஜய் பிரச்சாரத்தில் நெரிசலில்  சிக்கி 31 பேர் உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கிறது:  உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!

கரூர் நகரில் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் அவர்கள் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள ... Read More

கடவுளின் பெயரைச் சொல்லி இலவசமாக அன்னதானம் வழங்குவதாக கூறி அங்கு வருபவ ர்களை தரக்குறைவாக நடத்தும் செங்குட்டை சாரதி!
வேலூர்

கடவுளின் பெயரைச் சொல்லி இலவசமாக அன்னதானம் வழங்குவதாக கூறி அங்கு வருபவ ர்களை தரக்குறைவாக நடத்தும் செங்குட்டை சாரதி!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், கல் புதூரில் ஜெயபாலாஜி திருமண மண்டபத்தில் புரட்டாசி மாதம் முழுவதும் நடைபாதையாக திருப்பதி செல்லும் பாதயாத்திரை குழுவினருக்கு 24 மணி நேரமும் இடைவிடாது உணவு மற்றும் தங்க இடம் ... Read More

ஒட்டன்சத்திரத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட முதியவருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 12 ஆண்டுகள் சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம்
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட முதியவருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 12 ஆண்டுகள் சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம்

ஒட்டன்சத்திரத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட முதியவருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 12 ஆண்டுகள் சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ... Read More

மருந்து கடையின் பூட்டை உடைத்து ரூபாய் ஒரு லட்சம் கொள்ளை!
கன்னியாகுமரி

மருந்து கடையின் பூட்டை உடைத்து ரூபாய் ஒரு லட்சம் கொள்ளை!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சைமன் நகரைச் சேர்ந்த கலாதாரன் (53) என்பவர் இவர் நாகர்கோவில் எஸ்.பி அலுவலக சாலை, தெற்கு தெருவில் 9-வருடங்களாக மருந்து கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 8 மணிக்கு ... Read More

தடையில்லா சான்று வழங்க ரூ.5,000 லஞ்சம் நில எடுப்பு தனி தாசில்தார் கையும் கலுவுமாக கைது
சேலம்

தடையில்லா சான்று வழங்க ரூ.5,000 லஞ்சம் நில எடுப்பு தனி தாசில்தார் கையும் கலுவுமாக கைது

"தடையில்லா சான்று வழங்க ரூ.5,000 லஞ்சம் நில எடுப்பு தனி தாசில்தார், அவரது வாகன ஓட்டுனருடன் விஜிலென்ஸ் போலீசார் கையில் சிக்கி கைதாகியுள்ளனர்! சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட கொங்கணாபுரம் அருகே ... Read More

பேராவூரணியில்: பட்டா மாற்றம் செய்து தர ரூ. 2,500 கையூட்டுப் பெற்ற கிராம நிர்வாக அதிகாரி கண்ணன் விஜிலென்ஸ் போலீசாரால் கைது
தஞ்சாவூர்

பேராவூரணியில்: பட்டா மாற்றம் செய்து தர ரூ. 2,500 கையூட்டுப் பெற்ற கிராம நிர்வாக அதிகாரி கண்ணன் விஜிலென்ஸ் போலீசாரால் கைது

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதி ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது கசாலி (வயது 50). இவர் தனது நிலப் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று 19ஆம் தேதி விண்ணப்பித்துள்ளார். ... Read More

ஏ எஸ் பி பெயரில் வசூல் வேட்டை நடத்தும் வேலூர் போக்குவரத்து பிரிவு எஸ்ஐ ம.குமார்
வேலூர்

ஏ எஸ் பி பெயரில் வசூல் வேட்டை நடத்தும் வேலூர் போக்குவரத்து பிரிவு எஸ்ஐ ம.குமார்

வேலூர் போக்குவரத்து பிரிவு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் ம.குமார். இவர் வேலூர் ஆபீஸர்ஸ் லைனில் அப்சரா திரையரங்கம் அருகில் சாலையோரம் நின்று கொண்டு இது ஒருவழிப் பாதை என்று கூறிக்கொண்டு இருசக்கர வாகனங்களில் ... Read More

தர்மபுரியில் மைனர் சிறுமிக்கு திருமணம்: பெற்றோர்களை கைது செய்யாமல் இருக்க ரூ. 50, ஆயிரம் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் கைது!
தர்மபுரி

தர்மபுரியில் மைனர் சிறுமிக்கு திருமணம்: பெற்றோர்களை கைது செய்யாமல் இருக்க ரூ. 50, ஆயிரம் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் கைது!

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் லஞ்சப் பணத்தில் சொத்து வாங்கி குவித்தது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை விரிவுபடுத்தி வரும் நிலையில், லஞ்சம் வாங்குவோரை கையும், களவுமாக கைது செய்தும் வருகின்றனர். இதில் அதிகாரிகள் ... Read More