Tag: குற்றம்
கடலூரில் பெண்ணிடம் தங்க சங்கிலியைப் பறித்தவனிடம் பறிமுதல் செய்த பணத்தை கையாடல் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
கடலூர் மாவட்டம், கொரக்கவாடி கிராமத்தைச் சேர்ந்த அம்மணியம்மாள் என்பவர் கொரக்கவாடி-பனையந்தூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பெரம்பலூர் மாவட்டம், கீழபுலியூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன், டூவீலரில் லிப்ட் கொடுப்பது போல் நடித்து 3 ... Read More
காட்பாடி அடுத்த சொரக்கால்பட்டில் 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு: விசிக மாவட்ட செயலாளர் பிலிப் தலைமையில் அறப்போராட்டம்: சமரசம் பேசிய வட்டாட்சியர்!
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சொரக்கால்பட்டில் 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி சாய்த்து பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம். இதுகுறித்த தகவல் அறிந்த விசிக வேலூர் மாவட்ட செயலாளர் பிலிப் தலைமையில் சம்பவ ... Read More
40-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர மனம் படைத்த நபர் மீது கைது நடவடிக்கை பாயுமா? அருந்ததியின மக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு!
வண்டறந்தாங்கள் நரிக்குறவர் குடியிருப்பு அருகில் அருந்ததியினருக்கு சொந்தமான இடத்திலிருந்த 40-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர மனம் படைத்த நபர் மீது கைது நடவடிக்கை பாயுமா? அருந்ததியின மக்கள் ... Read More
புகார்தாரர்களை அலைக்கழிக்கும் வெயிலூர் காக்கிகள்! அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.45 லட்சம் மோசடி!
மருத்துவம் மற்றும் மின்சார துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.45 லட்சம் மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். மருத்துவரான அவரது மனைவியை போலீஸார் தேடி வருகின்றனர். சென்னை கே.கே நகர், 45-வது ... Read More
அதிக பாரம் ஏற்றி வந்த 6 கனரக வாகனங்களுக்கு ரூ. 2.1 லட்சம் அபராதம்: போலீசார் நடவடிக்கை!
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக பாரத்துடன் வந்த 6 கனரக வாகனங்களுக்கு போலீசார் ரூ.2.1 லட்சம் அபராதம் விதித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ... Read More
திமுகவின் பெயரைச் சொல்லி அணைக்கட்டு பகுதியில் கிராம உதவியாளர் அட்டூழியம்: கண்டுகொள்ளாத வருவாய்த்துறை அதிகாரிகள்!
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், பின்னத்துரையில் கிராம உதவியாளராக பணியாற்றுபவர் முருகன். இவர் கடந்த 12 ஆண்டுகளாக இதே கிராமத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வருகிறார். குறிப்பாக திமுகவின் பெயரைச் சொல்லி பலரையும் மிரட்டி ... Read More
ரிசர்வ் வங்கி பெயரில் இரிடியம் பண மோசடி
தமிழகம் முழுவதும் 43 இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை திண்டுக்கல் டெய்சிராணி உட்பட 30 பேர் கைது இந்திய ரிசர்வ்வங்கியின் பேரில், போலியான ஆவணங்களை தயாரித்து, முறையாக பதிவு செய்யாமல் டிரஸ்ட்கள் நடத்தி, இரிடியம் ... Read More
காங்கேயநல்லூர் பகுதியில் 24 மணி நேரமும் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம்: கண்டுகொள்ளாத விருதம்பட்டு போலீசார்!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், காங்கேயநல்லூரில் ஆர்ச் அருகில் 24 மணி நேரமும் ஒரு வீட்டில் விபச்சாரம் கொடி கட்டி பறக்கிறது. இதை கண்டறிந்து விபச்சார கும்பலை கைது செய்ய வேண்டிய போலீசார் கைகட்டி ... Read More
கொள்ளையர்களின் கூடாரமாகும் அறநிலையத்துறை
தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமுறைகள் பாடுவதற்கு ஓதுவாமூர்த்திகள் இல்லாத நிலையில், தன்னார்வத்தோடு திருவாசகம் படிக்க வருகிற அடியார்களை வற்புறுத்தி வசூல் கொள்ளை நடத்தியுள்ளதுஅறநிலையத்துறை . சிவனடியார்களை வற்புறுத்தி ... Read More
குமரி மாவட்டத்தில் பெண்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது
குமரி மாவட்டத்தில் பெண்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது குமரி மாவட்டத்தில் நுழைவு வரி என்ற பெயரில் அடாவடித்தனம், அராஜகம்.மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? திற்பரப்பு பகுதியில் நுழைவு வரி என்ற பெயரில் ... Read More