BREAKING NEWS

Tag: குற்றம்

திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 138 ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு பதிவு, குற்றப் புலனாய்வுத் துறை டிஜிபி தகவல்.
திருச்சி

திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 138 ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு பதிவு, குற்றப் புலனாய்வுத் துறை டிஜிபி தகவல்.

திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 138 ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு 213 குவின்டால் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டு 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக தமிழக ... Read More

தஞ்சையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய் சம்பவ இடத்திலேயே பலி
Uncategorized

தஞ்சையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய் சம்பவ இடத்திலேயே பலி

தஞ்சை ஈஸ்வரி நகர் பகுதியில் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் சென்ற இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய் சம்பவ இடத்திலேயே பலியானார். இரண்டு குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி ... Read More

சேலம் மாவட்டம் சங்ககிரியில் சாலை விபத்து ஆறு பேர் பலி; ஓட்டுநர் கைது.
குற்றம்

சேலம் மாவட்டம் சங்ககிரியில் சாலை விபத்து ஆறு பேர் பலி; ஓட்டுநர் கைது.

ஆந்திர பிரதேசம், மேற்கு கோதாவரி மாவட்டம், தேவாரப்பள்ளி தாலுகா, சின்னாக் கவுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன்பாபு (25 ). ஈச்சர் லாரி டிரைவர். இவர், நேற்று முன்தினம் தனது ஈச்சர் வாகனத்தில் சேலம் பக்கம் ... Read More

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி…
குற்றம்

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி…

சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சின்ன கவுண்டனூர் பைபாஸ் என்ற இடத்தில் அதிகாலை 8 நபர்களுடன் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த ... Read More

கார் உள்ளிட்ட வாகனங்களை திருடி ஆவணங்களை மாற்றி விற்பனை செய்து நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பல் ஆண்டிபட்டியில் கைது.
குற்றம்

கார் உள்ளிட்ட வாகனங்களை திருடி ஆவணங்களை மாற்றி விற்பனை செய்து நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பல் ஆண்டிபட்டியில் கைது.

தூத்துக்குடியை சேர்ந்தவர் மதன்ராஜ்  இவர் கார் உள்ளிட்ட வாகனங்களை வாங்கி மறுவிற்பனை செய்யும் புரோக்கர் தொழில் செய்து வருகிறார். கடந்த மாதம் இணையதளத்தில் கார் விற்பனைக்கு உள்ளது என்ற விளம்பரத்தை மதன்ராஜ் பார்த்தார். இதையடுத்து ... Read More

டியூஷன் சென்று வீடு திரும்பும்போது இருசக்கர வாகனம் மோதி பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
குற்றம்

டியூஷன் சென்று வீடு திரும்பும்போது இருசக்கர வாகனம் மோதி பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

விபத்தை ஏற்படுத்திய இளைஞரும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு   வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி இவரது மகன் தனுஷ் (17) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ... Read More

மண் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி, மின் கம்பங்களின் மீது மோதியதில் 22 மின்கம்பங்கள் சாய்ந்ததால்  இரவில் மூழ்கியுள்ள கிராமங்கள்.
குற்றம்

மண் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி, மின் கம்பங்களின் மீது மோதியதில் 22 மின்கம்பங்கள் சாய்ந்ததால் இரவில் மூழ்கியுள்ள கிராமங்கள்.

காட்பாடி அருகே மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியில் மின் கம்பி சிக்கி 22 மின்கம்பங்கள் கீழே விழுந்து சேதம். பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் வேதனை. வேலூர் மாவட்டம்; காட்பாடி ... Read More

பூர்விக சொத்தை மீட்டு தர கோரி பழையகும்மிடிப்பூண்டி கணவருடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.
குற்றம்

பூர்விக சொத்தை மீட்டு தர கோரி பழையகும்மிடிப்பூண்டி கணவருடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.

பூர்விக சொத்தை தனது சிறிய தகப்பனார் ஏமாற்றி தன்னையும் தன்னுடைய தாயையும் வீட்டை விட்டு துருத்தியதாக பழைய கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி சார்ந்த கீதா, என்பவர் தனது தாய் மற்றும் கணவருடன் திருவள்ளூர் மாவட்ட ... Read More

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் எதிரே பரபரப்பு..
அரசியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் எதிரே பரபரப்பு..

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாவட்ட ஆட்சியரையும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் அவர்களை கண்டித்தும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் மாலையில் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.   கள்ளக்குறிச்சி மாவட்டம் ... Read More

5 லட்சம் மதிப்புள்ள புகையிலை குட்கா பொருள் பறிமுதல்; தனிப்படை பிரிவு காவல்துறை.
குற்றம்

5 லட்சம் மதிப்புள்ள புகையிலை குட்கா பொருள் பறிமுதல்; தனிப்படை பிரிவு காவல்துறை.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை குட்க பொருட்களை கோத்தகிரியைச் சேர்ந்த சிலர் வெளி மாநிலங்களில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ... Read More