Tag: குற்றம்
கோவில்பட்டி அருகே சுடுகாட்டில் ஆட்டோ டிரைவர் வெட்டி படுகொலை
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி NGO. காலனியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் மாரிச்செல்வம்(31). இவர் கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலையில் ஆட்டோ டிரைவர் மாரிச்செல்வம் சண்முகா நகர் ... Read More
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பொய் புகார் அளித்தவர் மீது புகார்!
வேலூர் மாவட்டம், வேலூர் வள்ளலார், சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் எஸ். மனோன்மணி க/பெ. சுப்பிரமணி. இவருடைய இளைய மகன் எஸ். உதயராஜ், இவரது உறவினர் மகளான முத்துலட்சுமி த/பெ, பாண்டுரங்கன், சென்னை திரு முல்லைவாயல், ... Read More
வேலூர் மாநகராட்சி 3வது வார்டில் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்காத திமுக கவுன்சிலர் ரவிக்குமார்!
வேலூர் மாநகராட்சி 3வது வார்டு பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (RO வாட்டர் ) வழங்கும் இயந்திரம் கடந்த 4 மாதங்களாக பழுதடைந்துள்ளது. இது அசோக்நகர், V.T.K. நகர், அன்னை நகர், பர்னீஸ்புரம் ஆகிய பகுதிகளுக்கு ... Read More
அரூர் அருகே அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையின் கை கால்களை பள்ளி சிறுவர்கள் அமுக்கி விட்டு பணிவிடை செய்யும் மாணவர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாவேரிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு பள்ளியில் சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக ... Read More
அரசு ஊழியரை காலில் விழ வைத்த திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா அவர்களின் கணவர் கவுன்சிலர் ரவிச்சந்திரனை வன்மையாக கண்டிக்கிறோம்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அதிகாரியை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த திமுக நகர மன்ற உறுப்பினர் மற்றும் நகரமன்ற தலைவரின் கணவர்: நடவடிக்கை ... Read More
காட்பாடி அடுத்த மெட்டுக்குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள ஊராட்சி செயலர் மேசையில் அமர்ந்து கணினியில் விளையாடும் சிறுமிகள்: கண்டு கொள்ளாத ஊராட்சி செயலர்!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் மெட்டுக்குளம் ஊராட்சி செயல் பட்டு வருகிறது. இந்த மெட்டுக்குளம் ஊராட்சியில் செயலராக பெரியபுதூர் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த சரவணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தனது ... Read More
பல ஆண்டுகளாகவே அரசு அனுமதி இல்லாமல் செயற்கை மணல் தயாரிக்கும் ஆலை பூட்டி சீல் வைப்பு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை ஊராட்சி ஒன்றியம் கொல்லப்பட்டி ஊராட்சியில் உள்ள கோப்பம்பட்டியில் பல ஆண்டுகளாகவே அரசு அனுமதி இல்லாமல் செயற்கை மணல் தயாரிக்கும் ஆலை இயங்கி வந்தது அதனை இன்று மாவட்ட ... Read More
கனிமவளத்துறை அமைச்சர் தொகுதியில் நள்ளிரவில் மணல் கடத்தும் திமுகவினர்: கண்துடைப்புக்காக பள்ளம் தோண்டிய காவல்துறை& வருவாய் துறை!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், பிரம்மபுரம் கிராமத்தில் பாலாற்று மணல் இரவோடு இரவாக டிராக்டரில் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது கனிமவளத்துறை அமைச்சர் தொகுதியில் நள்ளிரவில் மணல் கடத்தும் திமுகவினரை கண்டுகொள்ளாமல் குறட்டை விடும் ... Read More
வேலூர் ஆரியாஸ் ஹோட்டலில் நுகர்வோருக்கு உணவு வழங்குவதில் மரியாதை குறைபாடு!
வேலூர் கிரீன் சர்க்கிள் அருகில் உள்ள ஆரியாஸ் ஹோட்டலில் உணவருந்த செல்லும் நுகர்வோருக்கு உணவு வழங்குவதில் ஹோட்டல் சப்ளையர்கள் மரியாதை குறைபாடாக நடத்துவதாக புகார் எழுந்துள்ளது. வேலூர் கிரீன் சர்க்கிள் அருகில் ஆரியாஸ் என்ற ... Read More
லஞ்சத்தை வாரிக்குவிக்கும் வேலூர் நில அளவையர் பழமலை!!
லஞ்சத்தை வாரிக்குவிக்கும் வேலூர் நில அளவையர் பழமலை! பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் அடுக்கடுக்காக புகார்கள் கொடுத்த அவலம்!! வேலூர் மாவட்டம், வேலூர் மாவட்ட பிர்காவில் காட்பாடி, வேலூர் என இந்த தாலுகாக்களில் நில ... Read More