BREAKING NEWS

Tag: குற்றம்

பழைய குற்றாலத்தில் பணம் பெற்றுக் கொண்டு இரவில் குளிக்க அனுமதி   வனத்துறையினர் மீது பரபரப்பு புகார் 
தென்காசி

பழைய குற்றாலத்தில் பணம் பெற்றுக் கொண்டு இரவில் குளிக்க அனுமதி  வனத்துறையினர் மீது பரபரப்பு புகார் 

தென்காசி மாவட்டம், பழைய குற்றாலத்தில் காலை 6 மணி முதல் மாலை 6:00 மணி வரை மட்டுமே பொதுமக்களை குளிக்க அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் இரவு 8 மணிக்கு மேல் வரும் வாகனங்களிடம் வனத்துறையினர் ... Read More

வேலூர் மாநகராட்சி 31வது வார்டில் சாலை பல்லாங்குழியாக உருமாற்றம்: பொதுமக்கள் கடும் அவதி!
வேலூர்

வேலூர் மாநகராட்சி 31வது வார்டில் சாலை பல்லாங்குழியாக உருமாற்றம்: பொதுமக்கள் கடும் அவதி!

வேலூர் மாநகராட்சி 31வது வார்டு தெரு அவலேசார் தர்கா ரோடு பகுதியில் சாலை பல்லாங்குழி சாலைபோல் உருமாறியுள்ளது. இதனால் பொதுமக்கள் சொல்லொனா துன்பத்தை தினமும் அனுபவிக்க வேண்டியுள்ளது. கர்ப்பிணி பெண்கள் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் ... Read More

தென்காசி

தென்காசியில் திருவள்ளுவர் கழகம் என்ற அமைப்பு 99 ஆண்டுகளாக தமிழ் பணியாற்றி வருகிறது. வ உ சி, ராஜாஜி , ம.பொ.சி, கருணாநிதி தொடங்கி இந்த கழகத்தில் பேசாத தமிழ் அறிஞர்களே இல்லை. தென்காசி ... Read More

மிட்டாய் சாப்பிட்ட மாணவர்கள் மயங்கிய சம்பவம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு
கன்னியாகுமரி

மிட்டாய் சாப்பிட்ட மாணவர்கள் மயங்கிய சம்பவம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு

மிட்டாய் சாப்பிட்ட மாணவர்கள் மயங்கிய சம்பவத்தை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மிட்டாய் விற்பனை செய்த கடையில் ஆய்வு-மேலும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மாணவர்கள் நலமுடன் வீடு திரும்பினர். கன்னியாகுமரி மாவட்டம் கொல்லன்கோடு அருகே ... Read More

தமிழக முதல்வர் மீது பொய்யான குற்றச்சாட்டு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு திமுக சார்பில் கண்டனம்
அரசியல்

தமிழக முதல்வர் மீது பொய்யான குற்றச்சாட்டு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு திமுக சார்பில் கண்டனம்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் குறித்து தமிழக முதல்வர் மீது பொய்யான குற்றச்சாட்டு சொல்லும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கண்டனம் . கடந்த 22 .11 .2009 ஆம் ஆண்டு தென்காசி ... Read More

உடுமலை குடிமங்கலம் அதிமுக எம். எல்.ஏ., மகேந்திரனுக்கு சொந்தமான தோப்பில்  சிறப்பு உதவி காவல் ஆய்வாளரை வெட்டி கொலை செய்த ரவுடிகள்!
குற்றம்

உடுமலை குடிமங்கலம் அதிமுக எம். எல்.ஏ., மகேந்திரனுக்கு சொந்தமான தோப்பில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளரை வெட்டி கொலை செய்த ரவுடிகள்!

திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், குடிமங்கலம் அருகே மூங்கில் தொழுவு அருகே குடிமங்கலம் அதிமுக  எம். எல். ஏ., மகேந்திரனுக்கு சொந்தமான தோப்பு உள்ளது. இந்த தோப்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக வேடசந்தூர் பகுதியைச் ... Read More

தமிழக போலீஸ் ஒன்னும் பண்ணல!” கதறி அழுது வீடியோ வெளியிட்ட பெண் ராணுவ வீரர்
இந்தியா

தமிழக போலீஸ் ஒன்னும் பண்ணல!” கதறி அழுது வீடியோ வெளியிட்ட பெண் ராணுவ வீரர்

தமிழக போலீஸ் ஒன்னும் பண்ணல!" கதறி அழுது வீடியோ வெளியிட்ட பெண் ராணுவ வீரர்!.. கலாவதி கூறிய குற்றச்சாட்டில் உண்மை இல்லை.. போலீஸ் விளக்கம்!! நாட்டின் எல்லைப் பகுதியான காஷ்மீரில் வேலை செய்யும் தமிழ்நாடு ... Read More

வீட்டுமனை பட்டா கேட்டு வந்த பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை.. புகாரில் சிக்கியுள்ள தாசில்தார்
ராணிப்பேட்டை

வீட்டுமனை பட்டா கேட்டு வந்த பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை.. புகாரில் சிக்கியுள்ள தாசில்தார்

வீட்டுமனை பட்டா கேட்டு வந்த பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை.. புகாரில் சிக்கியுள்ள தாசில்தார் மீது விசாரணை துரிதப்படுத்தப்படுமா? இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ரெகுலர் தாசில்தாராக பணிபுரிந்து வருபவர் திருவண்ணாமலை மாவட்டம், ... Read More

பட்டா பிரச்சனை.அரியலூர் துணை தாசில்தாருடன் பெண் வாக்குவாதம்!
அரியலூர்

பட்டா பிரச்சனை.அரியலூர் துணை தாசில்தாருடன் பெண் வாக்குவாதம்!

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகாதேவி இவர் தற்பொழுது பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ரேணுகாதேவி என்பவர் கடந்த மாதம் 18ஆம் தேதியன்று பட்டா தொடர்பாக மனு அளித்துள்ளார். ... Read More

சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி அமைத்து தரக் கோரி நூதன முறையில் போராட்டம் நடத்தினார்
வேலூர்

சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி அமைத்து தரக் கோரி நூதன முறையில் போராட்டம் நடத்தினார்

வேலூர் மாநகராட்சி 49-வது வார்டு தொரப்பாடி பகுதியில் சாலை வசதி கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரக் கோரி பலமுறை மனு அளித்தும் சாலை வசதி செய்து தராததால் அப்பகுதி வார்டு கவுன்சிலர் S.லோகநாதன்M.C ... Read More