BREAKING NEWS

Tag: குற்றம்

தீண்டாமை தடுப்பு சுவர் எழுப்பி வருவது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு!
வேலூர்

தீண்டாமை தடுப்பு சுவர் எழுப்பி வருவது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வட்டம் பகுதியைச் சேர்ந்த கோபி த/பெ. கோவிந்தன். பல்லலகுப்பம் கிராமம் மற்றும் அஞ்சல் மேல்பட்டி வழி என்ற பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 22 /05/ 2013இல் கிரையம் பெற்றார். ... Read More

வைகோ மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பத்திரிகை ஆசிரியர்கள், மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கம் நிர்வாகிகள்.
அரசியல்

வைகோ மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பத்திரிகை ஆசிரியர்கள், மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கம் நிர்வாகிகள்.

வைகோ மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பத்திரிகை ஆசிரியர்கள், மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கம் நிர்வாகிகள். நன்றி மறந்த வைகோ, குண்டர்களை வைத்து பத்திரிகையாளர்களை தாக்கியதால் கைது செய்யப்பட வேண்டும். நன்றி ... Read More

வண்டறந்தாங்கலில் புறம்போக்கு இடங்களை தங்களது அனுபவ பாத்தியத்தில் உள்ளதாக பலர் கிராம நிர்வாக அலுவலர்களிடம் எழுதி வாங்கியுள்ளதாக பகீர் புகார்!
வேலூர்

வண்டறந்தாங்கலில் புறம்போக்கு இடங்களை தங்களது அனுபவ பாத்தியத்தில் உள்ளதாக பலர் கிராம நிர்வாக அலுவலர்களிடம் எழுதி வாங்கியுள்ளதாக பகீர் புகார்!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் கிராமத்தில் ஆங்காங்கே புறம்போக்கு நிலங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. இந்நிலையில் வண்டறந்தாங்கல் கிராமத்தில் வீட்டுமனைகளை வாங்கும் பொதுமக்கள் தங்களது மனைகளுக்கு அருகில் உள்ள புறம்போக்கு இடங்களை தங்களது பாத்தியத்தில் ... Read More

வண்டலூர் தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை. கார் ஓட்டுநர் பழனி, காப்பக உரிமையாளர், அவரது மகள் ஆகியோர் கைது
சென்னை

வண்டலூர் தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை. கார் ஓட்டுநர் பழனி, காப்பக உரிமையாளர், அவரது மகள் ஆகியோர் கைது

சென்னை, வண்டலூரில் உள்ள தனியார் காப்பகம் ஒன்றில் 18 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தனியார் காப்பகத்தில் பெற்றோரை இழந்த 40 சிறுமிகள் தங்கிப் படித்து வருகின்றனர். இதில் 18 சிறுமிகளுக்கு அந்த ... Read More

திண்டுக்கல் அருகே லாரியில் ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது, 14 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி, லாரி பறிமுதல்
திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே லாரியில் ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது, 14 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி, லாரி பறிமுதல்

திண்டுக்கல் குடிமைப்பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை DSP.செந்தில் இளந்திரையன் உத்தரவின் பேரில் ஆய்வாளர் சுகுணா தலைமையில் காவலர்கள் கணேசன், கணேஷ், காளிமுத்து,தினேஷ் ஆகியோர் கொடைரோடு டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக ... Read More

காட்பாடி செங்குட்டை பகுதியில் 4வது வார்டில் தூர்ந்து போன வாய்க்கால்: நடவடிக்கை எடுக்காத கவுன்சிலர்: நாற்றம் எடுக்கும் படலம் தொடக்கம்!
வேலூர்

காட்பாடி செங்குட்டை பகுதியில் 4வது வார்டில் தூர்ந்து போன வாய்க்கால்: நடவடிக்கை எடுக்காத கவுன்சிலர்: நாற்றம் எடுக்கும் படலம் தொடக்கம்!

வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காட்பாடி 1வது மண்டலம், காட்பாடி 4வது வார்டு, செங்குட்டை புதுத்தெரு விரிவு பகுதியில் உள்ள சாக்கடை கழிவு நீர் செல்லும் வாய்க்கால் தூர்ந்து போய் கழிவுநீர் செல்ல ... Read More

சிறுமலையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 3 பேர் கைது, 335 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
திண்டுக்கல்

சிறுமலையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 3 பேர் கைது, 335 மதுபான பாட்டில்கள் பறிமுதல்

திண்டுக்கல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் DSP.சிபிசாய் சௌந்தர்யன் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் ... Read More

பள்ளிகொண்டா பகுதியில் நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளாத வருவாய்த் துறையினர்.
வேலூர்

பள்ளிகொண்டா பகுதியில் நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளாத வருவாய்த் துறையினர்.

வேலூர் மாவட்டம்-பள்ளிகொண்டா-மளிகை தெரு-சிவன் கோயில் அருகில் 12 அடி பாபு ராவ் கசக்கால்வாய் மேல் 2 அடி கட்ட ஆரம்பிக்கும் போதே விவசாயிகள் ஆட்சேபணை தெரிவித்தனர். நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்யாதீர்கள். 12 அடி கல்வெர்டு ... Read More

கண்ணமங்கலம் காவல் நிலையம் – ஒரு மாமூல் மையமாக மாறியது?
திருவண்ணாமலை

கண்ணமங்கலம் காவல் நிலையம் – ஒரு மாமூல் மையமாக மாறியது?

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி, உதவி ஆய்வாளர் தர்மலிங்கம் மற்றும் தனிப்பிரிவு போலீசாரான திருமால் மாவட்ட எல்லையில் வசூல் வீதியுடன் சட்ட விரோத செயல்களுக்கு பாதுகாவலர்களாக இருந்து வருகின்றனர் என்று பொதுமக்கள் ... Read More

மணல் மண் கடத்தல் மாமூல் மழையில் கண்ணமங்கலம் காக்கிகள் கந்துவட்டியினர்; பிடியில் கண்டுகொள்ளாத எஸ்.பி?
திருவண்ணாமலை

மணல் மண் கடத்தல் மாமூல் மழையில் கண்ணமங்கலம் காக்கிகள் கந்துவட்டியினர்; பிடியில் கண்டுகொள்ளாத எஸ்.பி?

தொடர் லீலைகளுக்கு ஐ.ஜி. காப்பு கட்டுவாரா.‌? கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி உதவி ஆய்வாளர் தர்மலிங்கம் மற்றும் திருமால் இவர்கள் கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றனர். போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மணல் ... Read More