Tag: குற்றாலம்
பழைய குற்றாலத்தில் பணம் பெற்றுக் கொண்டு இரவில் குளிக்க அனுமதி வனத்துறையினர் மீது பரபரப்பு புகார்
தென்காசி மாவட்டம், பழைய குற்றாலத்தில் காலை 6 மணி முதல் மாலை 6:00 மணி வரை மட்டுமே பொதுமக்களை குளிக்க அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் இரவு 8 மணிக்கு மேல் வரும் வாகனங்களிடம் வனத்துறையினர் ... Read More
ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படும் குற்றாலம் மெயின் அருவி பகுதி.
குற்றால மெயின் அருவியில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் குளிக்க மூன்றாவது நாளாக தடை நீட்டிப்பு... ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படும் குற்றாலம் மெயின் அருவி பகுதி தென்காசி மாவட்டம் ... Read More
குளறுபடியில் குற்றால சாரல் திருவிழா
தென்காசி சாரல் திருவிழா ஜூலை 20ஆம் தேதி தொடங்கும் நிலையில் அழைப்பிதழ்களில் நேரம் குறிப்பிடாமல் அவசரகதியில் அச்சிடப்பட்டுள்ளது மேலும் சாரல் விழா நடைபெறும் குற்றாலம் நகரப் பகுதியில் சாலைகள் சரியில்லாமல், ஆக்கிரமிப்புகள் அகற்றாமல், சுகாதார ... Read More
குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி
குற்றால மெயின் அருவி ஐந்தருவில் மூன்று நாளைக்கு பிறகு அருவியில் குளிக்க தடை நீக்க சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் குற்றாலம் ... Read More
சமூக ஆர்வலர் குற்றாலம் வீரமணிக்கு பாராட்டு
குற்றாலம் - பசி போக்கும் தளம் தென் பொதிகை டிரஸ்ட் சார்பில் ஆதரவற்ற முதியவர் உடல் நல்லடக்கம் குற்றாலம் காவல்துறையினர் உதவியோடு ;- தென்காசி மாவட்டம் குற்றாலம் சாலை விபத்தில் ஒருவர் கடந்த சில ... Read More
குற்றாலம் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை ஏதுமில்ல. கரன்ஸி இருந்தால்.
குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு அருவிகளில் நீர் வரத்து அதிகமாவதால் அவ்வப்போது குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வருகிறது ஆனால் கரன்ஸி இருப்பவர்களுக்கு தடைஏதுமில்லை ஐந்தருவி அருகே உள்ள தனியார் அருவியில் குளிக்க ... Read More
குற்றாலத்தில் நிரந்தர மருத்துவர் இல்லாமல் அவல நிலையில் உள்ள அரசு மருத்துவமனை
தமிழகத்திலே நகராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்படும் ஒரு மருத்துவமனை தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இயங்கி வருகிறது கடந்த சில வருடங்களாக இந்த மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவர்கள் இல்லாமல் அவல நிலையில் தள்ளப்பட்டு இருக்கிறது ஒவ்வொரு நாளைக்கு ... Read More
குற்றாலத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பனம் செய்ய குவிந்த பல ஆயிரம் மக்கள்..
தென்காசி மாவட்ட செய்தியாளர் - கிருஷ்ணகுமார் ஒளிப்பதிவாளர் கணேஷ்குமார். தை அம்மாவாசையை முன்னிட்டு குற்றாலத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பனம் செய்ய குவிந்த பல ஆயிரம் மக்கள் - புரோகிதர்கள் வேத மந்திரங்களை ... Read More
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலர்கள் சங்க மாநில மாநாடு தென்காசியில் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார் 10 ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கும் பணியாளர்களை பணி நிரந்தர படுத்த வேண்டும்: குற்றாலத்தில் நடந்த தமிழ்நாடு வேளாண்மை ... Read More
குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் பேராசிரியர்கள் போராட்டம்!
தென்காசி மாவட்டம், குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் வாயில் முன்பு இணைப் பேராசிரியர், பேராசிரியர் பணி மேம்பாடு கோரிக்கையான எண் 5 அரசாணையை அமல்படுத்த வேண்டும், எம்ஃபில், பி.எச்.டி ஊக்க ஊதிய ... Read More