BREAKING NEWS

Tag: குளத்தில் மீன்கள் இறந்து மிதப்

ஈரோட்டில் பழமை வாய்ந்த குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பதற்கு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் அலட்சியமே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஈரோடு

ஈரோட்டில் பழமை வாய்ந்த குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பதற்கு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் அலட்சியமே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கனிராவுத்தர் குளம் பகுதியில மிகவும் பழமை வாய்ந்த குளம் ஒன்று உள்ளது. கீழ்பவானி கிளை வாய்க்காலில் இருந்து வரக்கூடிய கசிவு நீரானது நேரடியாக இந்ந குளத்திற்கு வந்தடைகிறது.   இதன் ... Read More