BREAKING NEWS

Tag: குழந்தைகள் தின விழா

திருவள்ளூரில் கல்வித்துறை மற்றும் ஷெல்டர் ட்ரஸ்ட் இணைந்து குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
திருவள்ளூர்

திருவள்ளூரில் கல்வித்துறை மற்றும் ஷெல்டர் ட்ரஸ்ட் இணைந்து குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மாவட்ட சட்டப்பணி ஆணை குழு மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் ஷெல்டர் ட்ரஸ்ட் இணைந்து குழந்தைகள் தின விழா மற்றும் குழந்தைகள் உரிமை ... Read More

தேனி நாடார் சரசுவதி வித்யாலயா பள்ளியில் குழந்தைகள் தின பள்ளியில் நடைபெற்றது.
தேனி

தேனி நாடார் சரசுவதி வித்யாலயா பள்ளியில் குழந்தைகள் தின பள்ளியில் நடைபெற்றது.

தேனி செய்தியாளர் முத்துராஜ். தேனி எடமால் தெருவில் உள்ள நாடார் சரசுவதி வித்யாலயா பள்ளியில் குழந்தைகள் தினத்தன்று நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி இன்று நாடார் சரசுவதி ... Read More

துவாக்குடி வடக்கு மலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா..!
திருச்சி

துவாக்குடி வடக்கு மலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா..!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் குழந்தைகள் தின விழாவானது கொண்டாடப்பட்டது.   நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கருணாம்பாள் ... Read More

கோவில்பட்டி புரட்சித் திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பாக குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
தூத்துக்குடி

கோவில்பட்டி புரட்சித் திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பாக குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புரட்சி திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட பேச்சுப்போட்டி ... Read More

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் தின விழா.!
திருப்பத்தூர்

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் தின விழா.!

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் தின விழா உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அமர்குஷ்வாஹா, இ.ஆ.ப., தலைமையில் அனைத்து அலுவலர்கள் ஏற்றுக்கொண்டார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி,   மாவட்ட ஆட்சியரின் ... Read More