BREAKING NEWS

Tag: கேரள மாநில

கேரள மாநிலம் சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயத்தில் நாளை நடைபெற உள்ள மாசி மக திருவிழாவுக்கு நிலக்கோட்டையில் இருந்து மூன்று டன் மலர்கள் மாலையாக தொடுத்து அனுப்பி வைக்கப்பட்டது.
திண்டுக்கல்

கேரள மாநிலம் சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயத்தில் நாளை நடைபெற உள்ள மாசி மக திருவிழாவுக்கு நிலக்கோட்டையில் இருந்து மூன்று டன் மலர்கள் மாலையாக தொடுத்து அனுப்பி வைக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இருந்து பக்தர் ஒருவரால் கேரள மாநிலம் சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயத்திற்கு மாசி மக திருவிழாவை யொட்டி 3 டன் மலர்கள் மலாலையாக தொடுக்கப்பட்டு காணிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டது.   ... Read More