BREAKING NEWS

Tag: கேரளா சேர்ந்த நபர் போலி முத்திரைத்தாள்

தேனி மாவட்டத்தில் போலி முத்திரைத்தாள் மற்றும் கள்ள நோட்டுபணம் அச்சடித்த கேரளாவைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றம்

தேனி மாவட்டத்தில் போலி முத்திரைத்தாள் மற்றும் கள்ள நோட்டுபணம் அச்சடித்த கேரளாவைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள 18 ஆம் கால்வாய் பகுதியில் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்ட போது சந்தேகப்படும் படியாக கேரள மாநில பதிவெண் ... Read More