Tag: கொலை மிரட்டல் வழக்குபதிவு
குற்றம்
தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.
தூத்துக்குடி மாவட்டம், தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரையண்ட்நகர் பகுதியைச் சேர்ந்தவர்களான தேவராஜ் மகன் தங்க முருகன் (40) மற்றும் வளன் மகன் வசந்தகுமார் (20) ஆகியோர் கடந்த 14.03.2023 அன்று இரவு வசந்தகுமார் ... Read More