BREAKING NEWS

Tag: கோபிசெட்டிபாளையம்

சுரேஷ்குமார் என்பவரை கோபி மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்து அவரிடமிருந்து ஒரு லட்சம் மதிப்பிலான சுமார் 600 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு

சுரேஷ்குமார் என்பவரை கோபி மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்து அவரிடமிருந்து ஒரு லட்சம் மதிப்பிலான சுமார் 600 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட அந்தியூரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்த சுரேஷ்குமார் என்பவரை கோபி மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்து அவரிடமிருந்து ஒரு லட்சம் மதிப்பிலான சுமார் ... Read More

தேர்தல் கண்காணிப்பு நிலைக்குழுவினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 1,47,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது
அரசியல்

தேர்தல் கண்காணிப்பு நிலைக்குழுவினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 1,47,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது

  கோபிசெட்டிபாளையம் கொளப்பலூர் சோதனைசாவடி அருகே ராபர்ட் ரவிக்குமார் தலைமையிலான நிலைக்கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர், அப்போது அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, பெருந்துறை ... Read More

கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 1,13,200 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது,
அரசியல்

கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 1,13,200 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது,

கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நடத்திய சோதனையில் ஈச்சர் வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 1,13,200 ரூபாய்  பறிமுதல்செய்யப்பட்டது, நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் ... Read More

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள ஒட்டர் கரட்டுப்பாளையம் பகுதியில் கிராம மக்கள் போராட்டம்
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள ஒட்டர் கரட்டுப்பாளையம் பகுதியில் கிராம மக்கள் போராட்டம்

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள ஒட்டர் கரட்டுப்பாளையம் பகுதியில் பத்திரப்பதிவு செய்ய உள்ள தடையை அகற்றக் கோரி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் போராட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் ஒட்டர்கரட்டுபாளையம் பகுதியில் சுமார் 100 க்கும் ... Read More

கோபிசெட்டிபாளையம் பிரசித்தி பெற்ற பச்சமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர விழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்..
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் பிரசித்தி பெற்ற பச்சமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர விழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்..

கோபிசெட்டிபாளையம் பிரசித்தி பெற்ற பச்சமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர விழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.. கோபிசெட்டிபாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பச்சமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ... Read More

வேறு போக்கிடம் கிடைக்காததால் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார், தற்போது இரவிலும் மோடி தமிழகத்தில் தங்க ஆரம்பித்துள்ளார்.
ஈரோடு

வேறு போக்கிடம் கிடைக்காததால் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார், தற்போது இரவிலும் மோடி தமிழகத்தில் தங்க ஆரம்பித்துள்ளார்.

வேறு போக்கிடம் கிடைக்காததால் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார், தற்போது இரவிலும் மோடி தமிழகத்தில் தங்க ஆரம்பித்துள்ளார், எதற்கு தங்குகிறார், யாருக்காக தங்குகிறார் என்பதை நாங்கள் விரைவில் வெளியிடுவோம், மோடி யாரையும் மதிப்பது கிடையாது, ... Read More

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாளபாளையம் பிரிவில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ. 1,16,500 ரூபாயை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாளபாளையம் பிரிவில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ. 1,16,500 ரூபாயை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.

அருகே உள்ள வெள்ளாளபாளையம் பிரிவில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் ... Read More

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையம் பகுதியில் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு சொந்தமான மயானத்தில் கழிவு நீர் தேங்கி உள்ளதாக இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் இறந்தவரின் உடலை சாலையில் வைத்து மறியல்
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையம் பகுதியில் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு சொந்தமான மயானத்தில் கழிவு நீர் தேங்கி உள்ளதாக இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் இறந்தவரின் உடலை சாலையில் வைத்து மறியல்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையம் பகுதியில் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு சொந்தமான மயானத்தில் கழிவு நீர் தேங்கி உள்ளதாக இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் இறந்தவரின் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ... Read More

பிரதமர் நரேந்திர மோடியை வெளியேற வலியுறுத்தி கருப்புக் கொடி ஏந்தியும், கையில் கோ பேக் மோடி என்று ஆர்ப்பாட்டம்.
ஈரோடு

பிரதமர் நரேந்திர மோடியை வெளியேற வலியுறுத்தி கருப்புக் கொடி ஏந்தியும், கையில் கோ பேக் மோடி என்று ஆர்ப்பாட்டம்.

கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் வருகை தந்துள்ள பிரதமர் மோடியை வெளியேற வலியுறுத்தியும், தமிழக மீனவர்களுக்கு ... Read More