Tag: கோயம்புத்தூர் மாவட்டம்
தனியாருக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக இருந்த கோவிலை நில உரிமையாளர் இடிக்க முயன்றதால் பொதுமக்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் பொள்ளாச்ச்சி பரபரப்பு ஏற்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டம்: பொள்ளாச்சி அண்ணா நகரில் பல வருடங்களாக அப்பகுதி மக்கள் வணங்கிவந்த கோவிலை திடீரென வந்த நில உரிமையாளர் என கூறி கோவிலின் மேற்கூரையை பிரித்து இது வீட்டுமனைக்கு சொந்தமான இடம் வீடு ... Read More
அரசு உதவி பெறும் பள்ளிக்கூடத்தை மற்றும் சத்துணவு கூடத்தை யானை தாக்கி சேதம்..
கோவை மாவட்டம் வால்பாறை கருமலை எஸ்டேட் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடத்தை மற்றும் சத்துணவு கூடத்தை யானை தாக்கியுள்ளது. இதை அறிந்தவுடன் வால்பாறை நகர மன்ற தலைவர் எஸ் அழகு சுந்தரவள்ளி ... Read More
ரோட்டரி 3000 மாநாட்டில் எக்ஸெல் குரூப் ஆஃப் கம்பெனிஸ் தலைவர் PDG Er. முருகானந்ததிற்கு முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு விருது வழங்கி பாராட்டு.
கோவை: எக்ஸெல் குரூப் ஆஃப் கம்பெனிஸ் தலைவருமான PDG. Er.முருகானந்ததிற்கு முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு விருது வழங்கி பாராட்டினார். ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000ன் மாநாடு கோவையில் நடைபெற்றது. ... Read More
தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கோயம்புத்தூர், தந்தை பெரியாரின் 49 வது நினைவு தினத்தையொட்டி, காந்திபுரம், பெரியார் படிப்பகத்தில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த ... Read More
மதுபானங்களை சாலையில் கொட்டி போராட்டம்.
செய்தியாளர் கோவை ராஜ்குமார். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும், போதை பொருட்கள் விற்பனையை தடை செய்ய வலியுறுத்தியும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் மதுபானங்களை சாலையில் கொட்டி போராட்டம் மேற்கொண்டனர். அகில ... Read More
வால்பாறை அடுத்த சோலையார் எஸ்டேட்டில் காட்டுப்பன்றி தாக்கிப் படுகாயம்.
வால்பாறை செய்தியாளர் கருப்பசாமி. கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட நல்லகாத்து இஞ்சிப்பாறை பகுதிகளில் கடந்த ஒரே மாதத்தில் நான்கு பேரை கரடி தாக்கிய வடு ... Read More