Tag: கோழி பண்ணை மீது மின்சாரம்
திருச்சி
லால்குடி அருகே மின்சாரம் தாக்கி கோழிப்பண்ணை உரிமையாளர் பலி.
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த நன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்த பாலசுப்ரமணியம் மகன் சுரேஷ் (42 ). இவர் சொந்தமாக கோழி பண்ணை நடத்தி வருகிறார். இவர் இன்று கோழிப்பண்ணையில் இருந்த போது எதிர்பாராத ... Read More
