BREAKING NEWS

Tag: கோவில்பட்டி

கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்பாள் கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ.15. 66 லட்சம் கிடைத்துள்ளது
Uncategorized

கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்பாள் கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ.15. 66 லட்சம் கிடைத்துள்ளது

கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி கோயில் வளாகம் மற்றும் இக்கோயிலுடன் இணைந்த சொர்ணமலை கதிரேசன் கோயில், மார்க்கெட் சாலை முருகன் கோயில், சுந்தரராஜ பெருமாள் கோயில், தெப்பக்குளம் அருகே உள்ள ... Read More

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறை தண்டனை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
தூத்துக்குடி

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறை தண்டனை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 12,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு. கோவில்பட்டி அனைத்து மகளிர் ... Read More

கோவில்பட்டியில் மாவட்டங்களுக்கு இடையிலான மாநில அளவிலான ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி தொடக்கம்
தூத்துக்குடி

கோவில்பட்டியில் மாவட்டங்களுக்கு இடையிலான மாநில அளவிலான ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி தொடக்கம்

ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு மற்றும் ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி இணைந்து நடத்தும் மாவட்டங்களுக்கு இடையிலான மாநில அளவிலான ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி கோவில்பட்டியில் இன்று முதல் தொடர்ந்து ஐந்து நாட்கள் ... Read More

கோவில்பட்டி அருகே கஞ்சா போதைக்கு அடிமையான மகனை கொன்ற பாசக்கார தந்தை.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே கஞ்சா போதைக்கு அடிமையான மகனை கொன்ற பாசக்கார தந்தை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி புது காலனியை சேர்ந்தவர் 25 வயதான தர்மதுரை. கஞ்சா போதைக்கு அடிமையான இவர், அப்பகுதியில் அடிக்கடி ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டில் 15 ... Read More

கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி பள்ளி மாணவர்களுக்கு பரிசு
தூத்துக்குடி

கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி பள்ளி மாணவர்களுக்கு பரிசு

முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி அருகே பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த சாதனையாளர் மாணவர்களுக்கு பரிசு தொகையினை ... Read More

கழுகுமலை ஸ்ரீ கழுகாசல மூர்த்தி திருக்கோயில்  வருசாபிஷேகத்தை   முன்னிட்டு.  ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம்
தூத்துக்குடி

கழுகுமலை ஸ்ரீ கழுகாசல மூர்த்தி திருக்கோயில் வருசாபிஷேகத்தை முன்னிட்டு. ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம்

கோவில்பட்டி அருகே கழுகுமலை ஸ்ரீ கழுகாசல மூர்த்தி திருக்கோயில் வருசாபிஷேகத்தை முன்னிட்டு.. கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு பொங்கல் பிரசாதம் மற்றும் 47வது அன்னதானம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ... Read More

கோவில்பட்டியில் இரவில் பெண் உள்பட 2 பேர் வெட்டி கொலை பதிலுக்கு பதில் கொலையா ? போலீசார் தீவிர விசாரணை 
குற்றம்

கோவில்பட்டியில் இரவில் பெண் உள்பட 2 பேர் வெட்டி கொலை பதிலுக்கு பதில் கொலையா ? போலீசார் தீவிர விசாரணை 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே நேற்று இரவு நின்று கொண்டிருந்த வள்ளுவர் நகரைச் சேர்ந்த சேர்ந்த ஆனந்தன் என்பவரது மகன் பிரகதீஸ்(20) என்பவரை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் ... Read More

விளையாட்டுச் செய்திகள்

கோவில்பட்டியில் கே.ஆர். கல்வி குழுமம் சார்பில் லட்சுமி நினைவு கோப்பைக்கான 14வது ஆண்டு அகில இந்திய ஹாக்கிப் போட்டி. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கே.ஆர். கல்வி குழுமம் சார்பில் லட்சுமி நினைவு கோப்பைக்கான 14வது ... Read More

கோவில்பட்படி கோட்டத்தில் அஞ்சலகங்களில் ஆதார் சேவைகள்கோட்ட கண்காணிப்பாளர் தகவல்
தூத்துக்குடி

கோவில்பட்படி கோட்டத்தில் அஞ்சலகங்களில் ஆதார் சேவைகள்கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

கோவில்பட்படி கோட்டத்தில் அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருவதாக கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து இது பற்றி கோவில்பட்டி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ... Read More

கோவில்பட்டி அருகே பெட்ரோல் பல்க் மேலாளர் வெட்டி படுகொலை – கொலை செய்து விட்டு விபத்து போல் சித்தரிக்க முயற்சி போலீசார் விசாரணை
குற்றம்

கோவில்பட்டி அருகே பெட்ரோல் பல்க் மேலாளர் வெட்டி படுகொலை – கொலை செய்து விட்டு விபத்து போல் சித்தரிக்க முயற்சி போலீசார் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் உள்ள காப்புலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்லையா. இவருடைடைய மகன் சங்கிலி பாண்டி (29). இவர் கடம்பூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். ... Read More