BREAKING NEWS

Tag: சங்கரன்கோவில்

தேசிய கொடி விழாவில் திருக்கோவில் யானை கலந்து கொண்டு தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தியது
தென்காசி

தேசிய கொடி விழாவில் திருக்கோவில் யானை கலந்து கொண்டு தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தியது

தென்காசி மாவட்ட செய்தியாளர்கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பழமையான திருக்கோவிலாகும்.   இக்கோவிலில் 74 வது ... Read More

சங்கரன்கோவிலில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணிகோட்டாட்சியர் சுப்புலட்சுமி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
தென்காசி

சங்கரன்கோவிலில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணிகோட்டாட்சியர் சுப்புலட்சுமி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுவாமி சன்னதி முன்பிருந்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை சங்கரன்கோவில் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி கொடியசைத்து துவக்கிவைத்தார்.     பேரணி நகரின் முக்கிய வீதி ... Read More

சங்கரன்கோவில் அருகே காவலருக்கு அரிவாள் வெட்டு.
தென்காசி

சங்கரன்கோவில் அருகே காவலருக்கு அரிவாள் வெட்டு.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காவல் உட்கோட்டம் கரிவலம் வந்தநல்லூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் தமிழ்ச்செல்வன் இவரது சொந்த ஊர் மதுரை 2009 ஆம் வருடம் ... Read More

சங்கரன்கோவிலில் இரு சக்கர வாகனம் திருடிய இருவரை கைது செய்த காவல்துறையினர்.
குற்றம்

சங்கரன்கோவிலில் இரு சக்கர வாகனம் திருடிய இருவரை கைது செய்த காவல்துறையினர்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.     சங்கரன்கோவிலில் இரு சக்கர வாகனம் திருடிய இருவரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.   ... Read More

சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது.
குற்றம்

சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு சக்கர வாகனம் அதிக அளவில் திருடு போவதாக சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் வந்தது. ... Read More

சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை மீண்டும் கிடு கிடு உயர்வு ஒரு கிலோ 3100 ரூபாய்க்கு விற்பனை.
தென்காசி

சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை மீண்டும் கிடு கிடு உயர்வு ஒரு கிலோ 3100 ரூபாய்க்கு விற்பனை.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அதிக அளவில் மல்லிகை பூ சாகுபடி செய்யப்படுகிறது இங்கு விளையும் மல்லிகை பூ அண்டை மாவட்டங்கள் குறிப்பாக கேரளாவுக்கு ... Read More

மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல் துறையும் திமுகவின் கை பாவையாக செயல்படுகிறதா இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் குற்றச்சாட்டு.
தென்காசி

மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல் துறையும் திமுகவின் கை பாவையாக செயல்படுகிறதா இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் குற்றச்சாட்டு.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இந்து முன்னணி மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த இந்து முன்னனி மாநில செயலாளர் குற்றாலநாதன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் ... Read More

சங்கரன்கோவிலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மருத்துவ கழிவுகளைக் கொட்டுவதால் சுகாதாரகேடு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
Uncategorized

சங்கரன்கோவிலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மருத்துவ கழிவுகளைக் கொட்டுவதால் சுகாதாரகேடு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். சங்கரன்கோவிலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மருத்துவ கழிவுகளைக் கொட்டுவதால் சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   தென்காசி மாவட்டம் ... Read More

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் காரில் கடத்திச் சென்ற 38 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 7பேர் கைது: சங்கரன்கோவில் தாலுகா போலீசார் விசாரணை.
குற்றம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் காரில் கடத்திச் சென்ற 38 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 7பேர் கைது: சங்கரன்கோவில் தாலுகா போலீசார் விசாரணை.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.     தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே களப்பாகுளம் அருகே தாலுகா காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.   அப்போது அடுத்தடுத்து வந்த சொகுசு ... Read More

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் காலை சரியாக 5.05 மணிக்கு நடைபெற்றது
ஆன்மிகம்

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் காலை சரியாக 5.05 மணிக்கு நடைபெற்றது

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் திருவெம்பாவை திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு ... Read More