BREAKING NEWS

Tag: சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ

திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா.! கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி

திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா.! கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செந்தில் ஆண்டவர் திருக்கோவிலில் 1.ம் ஆண்டு வருஷாபிஷே விழா, நடைபெற்றது.   கோவில்பட்டி அருகே ஓட்டமடம் இராமலிங்கபுரத்தில் ... Read More

கோவில்பட்டியில் மாடர்ன் ஹார்டு வேர்ஸ் புதிய கடையை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்ட திறந்து வைத்தார்.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் மாடர்ன் ஹார்டு வேர்ஸ் புதிய கடையை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்ட திறந்து வைத்தார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரனேந்தல் சாலையில் மாடர்ன் ஹார்டு வேர்ஸ் புதிய கடை திறப்பு விழா நடைபெற்றது.     அதிமுக நிர்வாகி ரமேஷ் குமார் தலைமையில் முன்னாள் செய்தி ... Read More

தென்மாவட்ட அளவிலான கலை விழா போட்டிகளில் கோவில்பட்டி, சாத்தூர் பள்ளிகளில் சாம்பியன் வென்றன மாணவ மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பரிசுகளை வழங்கினார்.
தூத்துக்குடி

தென்மாவட்ட அளவிலான கலை விழா போட்டிகளில் கோவில்பட்டி, சாத்தூர் பள்ளிகளில் சாம்பியன் வென்றன மாணவ மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பரிசுகளை வழங்கினார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தமிழ் கல்ட்சுரல் மற்றும் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் சாலை விதிகளை மதிப்போம் என்றபதை வலியுறுத்தி தென்மாவட்ட அளவிலான கலைவிழா தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ... Read More

மனிதாபிமான பிரச்னைகளில் ஜி.கே.வாசன் எம்.பி குற்றச்சாட்டு..கூட முடிவெடுக்காத அரசாக திமுக அரசு செயல்படுகிறது.
கல்வி

மனிதாபிமான பிரச்னைகளில் ஜி.கே.வாசன் எம்.பி குற்றச்சாட்டு..கூட முடிவெடுக்காத அரசாக திமுக அரசு செயல்படுகிறது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு கிடப்பில் போட்டுள்ளது.   மனிதாபிமான பிரச்னைகளில் கூட முடிவெடுக்காத அரசாக, மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்காத அரசாக திமுக அரசு செயல்படுகிறது. ... Read More

கோவில்பட்டியில் ஸ்ரீ சக்தி முருகன் போர் பிளாக் & ஹாலோ பிளாக்ஸ் கம்பெனியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் ஸ்ரீ சக்தி முருகன் போர் பிளாக் & ஹாலோ பிளாக்ஸ் கம்பெனியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ள மஞ்சு நகர் பகுதியில் ஸ்ரீ சக்தி முருகன் போர் பிளாக் & ஹாலோ பிளாக்ஸ் கம்பெனி திறப்பு விழா செந்தில்குமார், தினேஷ், தலைமையில் முன்னாள் ... Read More

திமுக பொய்யான வாக்குறுதி கொடுத்து தற்போது கோபுரத்தில் உள்ளது அது விரைவில் குப்பை மேட்டுக்கு வரும் என கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு.
அரசியல்

திமுக பொய்யான வாக்குறுதி கொடுத்து தற்போது கோபுரத்தில் உள்ளது அது விரைவில் குப்பை மேட்டுக்கு வரும் என கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமவிங்கம்.   மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட புதியம்புத்தூரில் நடைபெற்றது‌.   இக்கூட்டத்துக்கு ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மேற்கு ... Read More

தாமரை மலரும் தாமரை மலரும் என்று கூறிவருகிறார்கள் ஆனால் முன்பே தாமரையை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து உடன் கருப்பு சிவப்பு அறிமுகபடுத்தி கொடியில் ஏத்துனது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தான் என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு.
அரசியல்

தாமரை மலரும் தாமரை மலரும் என்று கூறிவருகிறார்கள் ஆனால் முன்பே தாமரையை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து உடன் கருப்பு சிவப்பு அறிமுகபடுத்தி கொடியில் ஏத்துனது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தான் என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மற்றும் அதிமுக ஒன்றிய கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாயல்மில் ... Read More

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு அதிமுக நகர கழக சார்பில் எம்ஜிஆரின் திரு உருவச்சலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரசியல்

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு அதிமுக நகர கழக சார்பில் எம்ஜிஆரின் திரு உருவச்சலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக அதிமுக நகர கழக சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ... Read More

ஆளுநர் மற்றும் தமிழ்நாடு அரசின் முரண்பட்ட கருத்துக்கள் களையப்பட்டால் நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் நல்லது என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேட்டி.
தூத்துக்குடி

ஆளுநர் மற்றும் தமிழ்நாடு அரசின் முரண்பட்ட கருத்துக்கள் களையப்பட்டால் நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் நல்லது என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேட்டி.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சந்தீப்பு நகரில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு திருநங்கை சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி ... Read More

கோவில்பட்டியில் தென் மண்டல அளவிலான யோகா போட்டியில் வெற்றி மாணவ மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பரிசுகள் வழங்கினார்.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் தென் மண்டல அளவிலான யோகா போட்டியில் வெற்றி மாணவ மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பரிசுகள் வழங்கினார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கோவில்பட்டியில் தென் மண்டல அளவிலான யோகா போட்டியில் வெற்றி மாணவ மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பரிசுகள் ... Read More