Tag: சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை
தென்காசி
செங்கோட்டை காலாங்கரை பகுதியில் சமுதாய வளைகாப்பு விழா.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரை யாதவா் சமுதாய நலக்கூடத்தில் வைத்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் சமுாய வளைகாப்பு விழா நடந்தது. ... Read More