BREAKING NEWS

Tag: சாலை மறியல்

தடை இல்லா மின்சாரம் வழங்கக்கோரி சோழம்பேட்டை விவசாயிகள் மூவலூரில் சாலை மறியல்.
மயிலாடுதுறை

தடை இல்லா மின்சாரம் வழங்கக்கோரி சோழம்பேட்டை விவசாயிகள் மூவலூரில் சாலை மறியல்.

தடை இல்லா மின்சாரம் வழங்கக்கோரி சோழம்பேட்டை விவசாயிகள் மூவலூரில் சாலை மறியல் - மயிலாடுதுறை To கும்பகோனம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா சோழம்பேட்டையில் கடந்த 15 தினங்களாக மின் ... Read More

மணப்பாறை அருகே  அரசு பேருந்தை சிறைபிடித்து பள்ளி மாணவ மாணவிகள் சாலையில் அமர்ந்து  போராட்டம்.
திருச்சி

மணப்பாறை அருகே அரசு பேருந்தை சிறைபிடித்து பள்ளி மாணவ மாணவிகள் சாலையில் அமர்ந்து போராட்டம்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள குமாரவாடி இருந்து ஆனாங்கரைப்பட்டி வழி இளங்காகுறிச்சி செல்லும் தார் சாலையை சீரமைப்பதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக ஜல்லிக்கற்கள் கொட்டிய நிலையில் தற்போது வரை ... Read More

கல்லிடைக்குறிச்சியில் கரம்பையில் சாலை மறியல்..
திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சியில் கரம்பையில் சாலை மறியல்..

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள கரம்பையில் பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தைச் சுற்றி பொட்டல் மூலச்சி மலையன்குளம் மாத உடையார் குளம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த ... Read More

போடிநாயக்கனூர் பகுதிகளில் அடிப்படை வசதிகள் சார்பான போராட்டம்; போடி மூணார் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்.
தேனி

போடிநாயக்கனூர் பகுதிகளில் அடிப்படை வசதிகள் சார்பான போராட்டம்; போடி மூணார் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கீழத்தெரு பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாக்கடை வசதிகள், குடிநீர் வசதிகள், மற்றும் எம்ஜிஆர் காலத்தில் போடப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த அடிகுழாய் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இருந்த பொழுது அதனை நகராட்சி ... Read More

மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்த கர்ப்பிணி பெண். சங்கரன்கோவிலில் பரபரப்பு.
தென்காசி

மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்த கர்ப்பிணி பெண். சங்கரன்கோவிலில் பரபரப்பு.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராமசாமிபுரம் 1ம் தெருவை சேர்ந்தவர் இசக்கிதுரை இவரது மனைவி சொர்ணம் நிறைமாத கர்ப்பிணி பெண் நேற்று மகப்பேறு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையை கொண்டு சென்ற நிலையில் அங்கு மூச்சுத்திணறல் அதிகமாக ... Read More

நெஞ்சு வலியால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் நீண்ட நேரம் ஆகியும் மருத்துவர் வராததால் பலி உறவினர்கள் சாலை மறியல்.
மயிலாடுதுறை

நெஞ்சு வலியால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் நீண்ட நேரம் ஆகியும் மருத்துவர் வராததால் பலி உறவினர்கள் சாலை மறியல்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அருகே பிள்ளைபெருமாள்நல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சேகர் இவரது மனைவி ஜெயந்தி நெஞ்சு வலி காரணமாக திருக்கடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.   ... Read More

கொடைரோடு அருகே சாலைவசதி கேட்டு, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் 100-க்கும் மேற்பட்டோர் கைது.
Uncategorized

கொடைரோடு அருகே சாலைவசதி கேட்டு, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் 100-க்கும் மேற்பட்டோர் கைது.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.   கொடைரோடு அருகே சாலைவசதி செய்து தராமல் காலம் தாழ்த்தும் இரயில்வே நிர்வாகம் மற்றும் பேரூராட்சியைக் கண்டித்து அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் காலவரையற்ற சாலை மறியல் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட ... Read More