BREAKING NEWS

Tag: சிங்கப்பெருமாள் கோவில்

வீட்டின் உரிமையாளருக்கும் வாடகை தாரருக்கும் தகராறு…. வாடகைதாரர் அடித்துக்கொலை.
செங்கல்பட்டு

வீட்டின் உரிமையாளருக்கும் வாடகை தாரருக்கும் தகராறு…. வாடகைதாரர் அடித்துக்கொலை.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே ராகவா நகர் பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேகர் (60) இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளன. இதில் ... Read More

செங்கல்பட்டு அருகே திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் 2700 அடி உயர மலை உச்சியில் மகா தீபம்.
செங்கல்பட்டு

செங்கல்பட்டு அருகே திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் 2700 அடி உயர மலை உச்சியில் மகா தீபம்.

செய்தியாளர் செங்கைப் ஷங்கர் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் பகுதியில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டு சுந்தரர் பாடல் பெற்ற ஸ்தலமாக விளங்கும் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு இருள்நீக்கி அம்பாள் ... Read More

செங்கல்பட்டு அருகே மின்சாரத்தை துண்டிக்க வந்த அதிகாரிகளை மக்கள் முற்றுகை.
Uncategorized

செங்கல்பட்டு அருகே மின்சாரத்தை துண்டிக்க வந்த அதிகாரிகளை மக்கள் முற்றுகை.

செங்கை ஷங்கர். செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியம் சிங்கப்பெருமாள் கோவில் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகத்சிங் நகர் பகுதியில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு ... Read More