Tag: சிறுத்தை உயிரிழந்த விவகாரம்
தேனி
ஓ .பி.ரவீந்திரநாத் தோட்டத்தில் சிறுத்தை சிக்கி உயிரிழந்த வழக்கில் தேனி வனச்சரக வனத்துறை அதிகாரி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மீண்டும் புகார் கொடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி பகுதியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ .பி.ரவீந்திரநாத் தோட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக வேலியில் சிறுத்தை சிக்கி உயிரிழந்த வழக்கில் தேனி வனச்சரக வனத்துறையினர் ... Read More
தேனி
வனத்துறை எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் பேட்டி.
சிறுத்தை விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், வனத்துறை எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் இந்த வழக்கு நல்லபடியாக முடிய வேண்டும் என விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என தேனி தொகுதி பாராளுமன்ற ... Read More