BREAKING NEWS

Tag: சிவசேனா கட்சி

அதிக உயரதிலும் அதிவேகத்தில் சுற்றக்கூடிய ராட்டினங்களுக்கு தடை விதிக்க சிவசேனா கட்சியினர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
தேனி

அதிக உயரதிலும் அதிவேகத்தில் சுற்றக்கூடிய ராட்டினங்களுக்கு தடை விதிக்க சிவசேனா கட்சியினர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

தேனி மாவட்டம் வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா வரும் 09.04.2023 அன்று தொடங்கப்பட்டு எட்டு நாட்கள் விழா அனுசரிக்கப்பட்டுள்ள நிலையில் பல ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்வார்கள் மேலும் ஏராளமான பொழுதுபோக்கு ... Read More

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவசேனா கட்சி இளைஞர் அணி சார்பாக ஆட்சியரிடம் கோரிக்கை மனு
அரசியல்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவசேனா கட்சி இளைஞர் அணி சார்பாக ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவசேனா கட்சியின் இளைஞரணி மாவட்டத் தலைவர் கார்த்திக் தலைமையில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் மங்களாதேவி கண்ணகி கோயில் திருவிழா இந்த ஆண்டு வருகின்ற 05.05.2023 வெள்ளிக்கிழமை அன்று ... Read More

நாளை குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் கச்சதீவை இந்தியா மீட்க கோரி தஞ்சையில் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அரசியல்

நாளை குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் கச்சதீவை இந்தியா மீட்க கோரி தஞ்சையில் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர், நாளை குடியரசு தின விழா நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது இதையொட்டி இந்தியாவில் ஒரு பகுதியாக இருந்து இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும் என மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ... Read More

தேனியில் மதுபான பார் அகற்ற கோரி தரையில் உருண்டு, ஆட்சியரிடம் நூதன முறையில் மனு அளித்த சம்பவம்.
தேனி

தேனியில் மதுபான பார் அகற்ற கோரி தரையில் உருண்டு, ஆட்சியரிடம் நூதன முறையில் மனு அளித்த சம்பவம்.

தேனி மாவட்டம், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இயங்கி வரும் TN.60 தனியர் மதுபான பாரை அகற்றக் கோரி சிவசேனா கட்சியினர் தரையில் உருண்டு வந்து ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்.   ... Read More

தேனி மாவட்ட சிவசேனா கட்சியின் சார்பாக தீபாவளி பண்டிகை நாட்களில் மதுக்கடைகளை மூடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.
தேனி

தேனி மாவட்ட சிவசேனா கட்சியின் சார்பாக தீபாவளி பண்டிகை நாட்களில் மதுக்கடைகளை மூடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.

  இந்தியா முழுவதும் வருகின்ற 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை அனுசரிக்கப்படுகிறது அன்றைய தினத்தில் தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகள் திறக்கப்படுவதால் பெரும்பாலான ஆண்கள் மது அருந்திவிட்டு வாகனத்தில் செல்லும்போது விபத்துக்கள் ஏற்படும் நிலையும், ... Read More