BREAKING NEWS

Tag: சுற்றுப்புற கிராமங்கள்

பல தலைமுறைகளாக கோயில் நிலங்களில் குடியிருப்பதற்கு சாகுபடி செய்பவர்களுக்கு தங்கு தடை இன்றி மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர் காத்திருப்பு போராட்டம் :-
மயிலாடுதுறை

பல தலைமுறைகளாக கோயில் நிலங்களில் குடியிருப்பதற்கு சாகுபடி செய்பவர்களுக்கு தங்கு தடை இன்றி மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர் காத்திருப்பு போராட்டம் :-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்கள் இவற்றில் உள்ள விளை நிலங்களும் வீட்டுமனை பட்டாக்களும் பெரும்பாலும் ஆதீனங்கள் அறக்கட்டளைகள் மற்றும் கோயில் சுத்துக்களாக உள்ளது இவற்றை பொதுமக்கள் அடிமனை வரியை செலுத்தி ... Read More