Tag: செங்கல்பட்டு district
செங்கல்பட்டு
பூந்தமல்லி அருகே வாகனத்தில் எடுத்து வந்த ஒரு டன் குட்கா பறிமுதல், சோதனையின் போது நிற்காமல் சென்ற வாகனத்தை விரட்டி சென்று மடக்கி பிடித்த போக்குவரத்து போலீசார்.
வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலை நசரத்பேட்டையில் பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்ய போலீசார் மடக்கியபோது போலீசாரை கண்டதும் நிற்காமல் ... Read More
