BREAKING NEWS

Tag: செங்கோட்டை

சி.ஆர்.பி.எப் வீரர் சந்திரசேகரின் 3ம் ஆண்டு நினைவு தினம்: முன்னாள் இராணுவ வீரர்கள் மரியாதை.
தென்காசி

சி.ஆர்.பி.எப் வீரர் சந்திரசேகரின் 3ம் ஆண்டு நினைவு தினம்: முன்னாள் இராணுவ வீரர்கள் மரியாதை.

செங்கோட்டை அருகே தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணமடைந்த சி.ஆர்.பி.எப் வீரர் சந்திரசேகரின் 3ம் ஆண்டு நினைவு தினம்: கடந்த 2020 ஆம் ஆண்டு மே 4-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் ... Read More

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உலக  மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு  விழிப்புணா்வு மற்றும் கண்காட்சி நடந்தது!
தென்காசி

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு மற்றும் கண்காட்சி நடந்தது!

தென்காசி மாவட்டம், செங்கோட்டை வாகைமரத்திடல் காந்தி சிலை முன்பு வைத்து உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஆய்க்குடி அமர்சேவா சங்கம் சார்பில் செங்கோட்டை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளிகள் ஒருமைச்சாவடி விழிப்புணா்வு கண்காட்சி நடந்தது.   நிகழ்ச்சிக்கு ... Read More

செங்கோட்டை வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் 65 ஆண்டுகளுக்குப் பிறகு காமராஜர் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அவரது பேத்தியால் நிறுவப்பட்டது!
Uncategorized

செங்கோட்டை வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் 65 ஆண்டுகளுக்குப் பிறகு காமராஜர் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அவரது பேத்தியால் நிறுவப்பட்டது!

மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக 1957-ம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த போது அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் அடிக்கல் ... Read More

தென்காசி திமுக நிர்வாகி அக்கட்சியிலிருந்து விலகி எம்எல்ஏ. முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தனா்!
தென்காசி

தென்காசி திமுக நிர்வாகி அக்கட்சியிலிருந்து விலகி எம்எல்ஏ. முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தனா்!

செங்கோட்டையில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வைத்து, வாசுதேவநல்லுார் தெற்கு ஒன்றிய கழக செயலாளா் வக்கீல்துரைப்பாண்டியன் தலைமையில், ஓபிஎஸ் அணியில் மாவட்ட கழக பொருளாளராக பதவி வகித்த முருகையா அப்பதவியிலிருந்து விலகி, ... Read More

செங்கோட்டை அருகே வடகரையில் இலவச கண் சிகிச்சை முகாம் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!
தென்காசி

செங்கோட்டை அருகே வடகரையில் இலவச கண் சிகிச்சை முகாம் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள வடகரை முஸ்லீம் துவக்கப்பள்ளியில், மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் நிதிஉதவியுடன்,   நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, விசுவநாதபுரம் ... Read More

செங்கோட்டை அருகே உள்ள புளியரை ‘எஸ்’ வளைவு மலைப்பகுதியில் சரக்கு லாரியும், மினி வேனும் நேருக்கு நேர் மோதி ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்தது. 2 டிரைவர்கள் படுகாயம்!
தென்காசி

செங்கோட்டை அருகே உள்ள புளியரை ‘எஸ்’ வளைவு மலைப்பகுதியில் சரக்கு லாரியும், மினி வேனும் நேருக்கு நேர் மோதி ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்தது. 2 டிரைவர்கள் படுகாயம்!

  புளியரை 'எஸ்' வளைவு மலைப்பகுதியில் சரக்கு லாரியும், மினி வேனும் மோதியதில் அருகில் உள்ள பள்ளத்தில் இருந்த ரெயில் தண்டவாளத்தில் விழுந்தன. இதில் 2 டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர்.   தென்காசி மாவட்டம் ... Read More

இல்லாத அரசாணை மூலம் ஆசிரியர்கள் ட்ரான்ஸ்பர்: அம்பலமாகிறது கல்வித் துறை முறைகேடு.
Uncategorized

இல்லாத அரசாணை மூலம் ஆசிரியர்கள் ட்ரான்ஸ்பர்: அம்பலமாகிறது கல்வித் துறை முறைகேடு.

  தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் மேலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் இடமாற்றம் மூலம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியதில் முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.    1970ல் வெளியான அரசாணை ( இப்படி ஒரு அரசாணியே ... Read More

செங்கோட்டை காலாங்கரை பகுதியில் சமுதாய வளைகாப்பு விழா.
தென்காசி

செங்கோட்டை காலாங்கரை பகுதியில் சமுதாய வளைகாப்பு விழா.

  தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரை யாதவா் சமுதாய நலக்கூடத்தில் வைத்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் சமுாய வளைகாப்பு விழா நடந்தது.    ... Read More

தென்காசி மாவட்டத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 4 பேர் கைது – ரூ.4.25 லட்சம் – 4 கிலோ கஞ்சா பறிமுதல்.
தென்காசி

தென்காசி மாவட்டத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 4 பேர் கைது – ரூ.4.25 லட்சம் – 4 கிலோ கஞ்சா பறிமுதல்.

  தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின்படி தென்காசி துணை கண்காணிப்பாளர் மணிமாறன் மேற்பார்வையில் தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் கற்பக ராஜா, பயிற்சி உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரன், ... Read More