Tag: செட்டிகுளம்
திருநெல்வேலி
நெல்லை மாவட்டம் செட்டிகுளத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படை இளைஞர் தற்கொலை. செய்தி கேட்ட தம்பியும் அதிர்ச்சியில் பலியானார்.
நெல்லை மாவட்டம் செட்டிகுளம் புதுமனை கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுயம்பு இவரது மகன் தினேஷ்குமார்(26) கூடங்குளம் கடல் காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வருகின்றார். இவர் அண்மையில் நடந்த காவலர் எழுத்து தேர்வில் ... Read More