Tag: சென்னை district
வீட்டின் அருகே மது அருந்தியதை தட்டி கேட்டவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு. போரூரில் பரபரப்பு சம்பவம்.
போரூர் அருகே வீட்டின் பக்கத்தில் மது அருந்தியதை தட்டி கேட்டவரின் வீட்டில் இரண்டு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கம், பொன்னியம்மன் நகர், மரகதாம்பாள் தெருவை சேர்ந்தவர் ... Read More
மதுரவாயலில் குடிபோதையில் தகராறு செய்த மூத்த மகனை கொலை செய்த தந்தை, இளையமகன் கைது
கொலை செய்து சுடுகாட்டில் எரித்தது விசாரணையில் அம்பலம் சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம், மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆசைமணி(60), இவரது மூத்த மகன் விஜய்(35), இளைய மகன் அஜய்(26), மூத்த மகன் விஜய்க்கு 7 ... Read More
மதுரவாயிலில் தனியார் கல்லூரியில் மாணவ மாணவிகள் பல்திறன் கண்காட்சி.
மரம் நடுவோம் ,இயற்கை சுற்றுசூழை பாதுகாப்போம் மழை பெறுவோம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவ மாணவியர் அசத்தல் மதுரவாயல் எம்ஜிஆர் யுனிவர்சிட்டி வணிகவியல் துறை சார்பில் மதுரவாயல் பல்கலைக்கழகத்தின் மகன் அருண்குமார் அவர்களின் ... Read More
மதுரவாயலில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்திய 3 பேர் கைது..
சென்னை முழுவதும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை தடுக்கும் வகையில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதன்படி, மதுரவாயல் காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று ஜீசஸ் கால்ஸ் சர்வீஸ் ... Read More
கோயம்பேட்டில் மசூதி இடிப்பை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கைது..
சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் 3வது செக்டார் பகுதியில் மஸ்ஜித்-இ-ஹிதாயா என்ற மசூதி அமைந்துள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டுமான ஒப்புதல் இல்லாமல் கட்டுப்படுவதாக, கடந்த 2020ஆம் ஆண்டு உள்ளூர் ... Read More
ஜிம்முக்கு உடல் எடையை குறைக்க வந்த பெண்ணை மயக்கிய ஜிம் மாஸ்டர்.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் அய்யாப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்/33 மற்றும் அதே பகுதியை சேர்ந்த இவரது கள்ளக்காதலி நித்தியா/33 இருவரும் திருமுல்லைவாயல் பகுதியில் நியோ பிட்னெஸ் ஜிம் எனும் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகின்றனர். ... Read More
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி 5 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்களை கேரள மாநில அமைப்பாளர் முருகேசன் தலைமையில் வழங்கினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி 5 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்களை கேரள மாநில அமைப்பாளர் முருகேசன் தலைமையில், முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் ... Read More
3 வயது மகனை போரூர் ஏரியில் வீசிய கொடூர தந்தை அதே ஏரியில் குதித்து தற்கொலை.
சென்னை போரூர் ஏரியின் மேல் பகுதியில் உள்ள தாம்பரம் - மதுரவாயல் புறவழிச் சாலையில் நேற்று முன்தினம் பைக்கில் வந்த நபர் திடீரென உடன் அழைத்து வந்த 3 வயது சிறுவனை தூக்கி போரூர் ... Read More
பூந்தமல்லி அருகே கணவனை குத்தி கொன்ற மனைவி கைது
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, யமுனா நகர், 2வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்(35), தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி மங்கள லட்சுமி(30), பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் ஊர் காவல் படையில் ... Read More
திருவேற்காட்டில் பூவ மாற்றி மேலே உள்ள குடியிருப்புகளை அகற்ற நோட்டீஸ் ஒட்ட வந்ததால் பரபரப்பு சாலை மறியல் ஈடுபட்ட பெண்கள் மற்றும் ஆண்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்றனர்.
திருவேற்காடு கூவம் ஆற்றின் மேற்பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில் கூவம் ஆற்றை ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து விட்டு சென்றனர். இன்றைய தினம் கணக்கெடுத்த வீடுகளில் நோட்டீஸ் ... Read More