Tag: சென்னை
3 வயது மகனை போரூர் ஏரியில் வீசிய கொடூர தந்தை அதே ஏரியில் குதித்து தற்கொலை.
சென்னை போரூர் ஏரியின் மேல் பகுதியில் உள்ள தாம்பரம் - மதுரவாயல் புறவழிச் சாலையில் நேற்று முன்தினம் பைக்கில் வந்த நபர் திடீரென உடன் அழைத்து வந்த 3 வயது சிறுவனை தூக்கி போரூர் ... Read More
பூந்தமல்லி அருகே கணவனை குத்தி கொன்ற மனைவி கைது
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, யமுனா நகர், 2வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்(35), தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி மங்கள லட்சுமி(30), பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் ஊர் காவல் படையில் ... Read More
சென்னை போரூர் அருகே நேற்று நள்ளிரவில் பெய்த கன மழை காரணமாக மின்சார ஒயர் அறுந்து விழுந்ததில் பரிதாபமாக பசுமாடு,நாய் மின்சாரம் பாய்ந்து பலி..
சென்னை போரூர் சுங்கச்சாவடி அருகே சமயபுரம் சாலையில் காலி மனையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் இடி மழை பெய்த நிலையில் மின்சார ஒயர் திடீரென அறுந்து விழுந்தில் எதிர்பாராத விதமாக அவ்வழியே வந்த ... Read More
பைக் ரேஸ் இல் ஈடுபடுவதற்காக அதி வேக வண்டிகளில் சைலன்ஸரை மாற்றிய இளைஞர்கள் 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் ஒரு கார் பறிமுதல்
சென்னை மதுரவாயலில் உள்ள எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகத்தில் இன்று பாராட்டு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் தேசிய நிலைத்தன்மை நிறுவனத்தின் தரவரிசை பட்டியலில் சென்னை எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி ... Read More
சிக்கராயபுரம் ஊராட்சியில் 11 வது வார்டில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
குன்றத்தூர் ஒன்றியம், சிக்கராயபுரம் ஊராட்சி 11 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரவில்லை என குற்றச்சாட்டை முன்வைத்து அந்த பகுதி மக்கள் திடீரென ஒன்று திரண்டு ... Read More
திருவேற்காட்டில் பூவ மாற்றி மேலே உள்ள குடியிருப்புகளை அகற்ற நோட்டீஸ் ஒட்ட வந்ததால் பரபரப்பு சாலை மறியல் ஈடுபட்ட பெண்கள் மற்றும் ஆண்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்றனர்.
திருவேற்காடு கூவம் ஆற்றின் மேற்பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில் கூவம் ஆற்றை ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து விட்டு சென்றனர். இன்றைய தினம் கணக்கெடுத்த வீடுகளில் நோட்டீஸ் ... Read More
9499957575 எண்ணில் மூத்த குடிமக்கள் உதவிக்கு அழைக்கலாம்- முதியவர்களை பாதுகாக்கும் சென்னை போலீசின் ‘பந்தம்’
வயசான காலத்துல என்னால வெளியில போய் காய்கறி வாங்க முடியல. எனக்கு தினமும் இரண்டு கீரை கட்டு வேணும். உங்களால வாங்கித் தர முடியுமா? என்று கேட்டதும் ஓடோடி சென்று உதவி செய்திருக்கிறார்கள் சென்னை ... Read More
ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுகலக கட்டுப்பாட்டில் ஆவடி.
ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுகலக கட்டுப்பாட்டில் ஆவடி. அம்பத்தூர், கொரட்டூர், நசரத்பேட்டை, வெ ள்ளவேடு, செவ்வாபேட்டை, செங்குன்றம்,உட்பட 25 போலீஸ் நிலையங்கள் உள்ளது. இதில் கடந்த 2023 - 2024 ல் நடந்த ... Read More
மதுரவாயல் பாலத்தின் கீழே ஏற்பட்ட விபத்தில் பத்தாம் வகுப்பு மாணவர் பலியானார்.
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்வு முடிவை பார்ப்பதற்குள் உயிர் பிரிந்த சோகம் சென்னை மதுரவாயல் தனலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா. பத்தாம் வகுப்பு மாணவர் அணிவர் மதுரவாயில் ... Read More
போரூரில் சின்னத்திரை நடிகர் பாலாவின் உருவ படத்தை தத்ரூபமாக வரைந்து சிறுவன் ஒருவன்பாலாவை பார்க்க எனக்கு ஆசையாக இருக்கிறது என கூறி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..
தனியார் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானவர் கே பி ஒய் பாலா இவர் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஏராளமான பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பொது மக்களின் கவனத்தை ஈர்த்து ... Read More
