BREAKING NEWS

Tag: செம்பனார்கோயில் ஒன்றியம்

செம்பனார்கோயில் ஒன்றியத்தில் 77 வது சுதந்திர தின விழா
மயிலாடுதுறை

செம்பனார்கோயில் ஒன்றியத்தில் 77 வது சுதந்திர தின விழா

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 77-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை வகித்து, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் ... Read More

எடப்பாடிக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை எனவும் அரசியலில் எடப்பாடி எடுபட மாட்டார் என்று அமைச்சர் பெரியசாமி பேட்டி
அரசியல்

எடப்பாடிக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை எனவும் அரசியலில் எடப்பாடி எடுபட மாட்டார் என்று அமைச்சர் பெரியசாமி பேட்டி

திருமாவளவன் அரசியல் காரணங்களுக்காக குறை பேசுகிறார், கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து எடப்பாடிக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை எனவும் அரசியலில் எடப்பாடி எடுபட மாட்டார் என்று மயிலாடுதுறையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ... Read More

மேலபெரும்பள்ளம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா..!
மயிலாடுதுறை

மேலபெரும்பள்ளம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா..!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றிய உட்பட்ட மேலபெரும்பள்ளம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா நடைபெற்றது.   மேலபெரும்பள்ளம் ஊராட்சி கீழத்தெருவில் குறைந்த மின் அழுத்தத்தால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் ... Read More

நர்சரி, பிரைமரி பள்ளிகள் நல சங்க பொதுக்குழு கூட்டம்.
மயிலாடுதுறை

நர்சரி, பிரைமரி பள்ளிகள் நல சங்க பொதுக்குழு கூட்டம்.

  மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியம் ஆக்கூர் விவேகானந்தா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில், தமிழ்நாடு நர்சரி பிரைமரி பள்ளிகள் நல சங்க பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் மேத்யூ தாரகன் தலைமையில் நடைபெற்றது. ... Read More

தரங்கம்பாடி பகுதியில் கன மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ பார்வையிட்டார்.
மயிலாடுதுறை

தரங்கம்பாடி பகுதியில் கன மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ பார்வையிட்டார்.

  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கிராமங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் குடியிருப்பு பகுதிகளை பூம்புகார் எம் எல் ஏ நிவேதா எம்.முருகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.       செம்பனார்கோயில் ஒன்றியத்தில் ... Read More

கன மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ நிவேதா முருகன் பார்வையிட்டார்.
மயிலாடுதுறை

கன மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ நிவேதா முருகன் பார்வையிட்டார்.

  மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியம் திருக்கடையூர் சுற்றியுள்ள கிராமங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.   செம்பனார்கோயில் ஒன்றியத்தில் திருக்கடையூர், பிள்ளை பெருமாள்நல்லூர், மாணிக்கபங்கு ... Read More