Tag: செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு
தென்காசி
தலைவன் கோட்டையில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவில் அமைந்துள்ளது தலைவன்கோட்டை கிராமம். ஏராளமான பொதுமக்கள் வசித்து வரும் இப்பகுதியில் தனியார் நிறுவனம் குடியிருப்பு பகுதிகளில் செல்போன் டவர் அமைப்பதற்கு முயற்சி செய்து வருகிறது. இதனை அறிந்த அந்த ... Read More