BREAKING NEWS

Tag: சேலம் மாவட்டம்

ஆத்தூர் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் அக்னி திருவிழா 300 க்கும்  மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு.
சேலம்

ஆத்தூர் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் அக்னி திருவிழா 300 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு.

ஆத்தூர் வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் அருள்மிகு ஸ்ரீ பச்சியம்மன் திருக்கோவில் 34 ஆம் ஆண்டு அக்னி திருவிழா 300 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு. சேலம் மாவட்டம் ஆத்தூர் ... Read More

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் எப்போது உழவர் சந்தை அமைக்கப்படும் என பொதுமக்களும் விவசாயிகளும் கேள்வி.
சேலம்

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் எப்போது உழவர் சந்தை அமைக்கப்படும் என பொதுமக்களும் விவசாயிகளும் கேள்வி.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் விவசாய விவசாயிகளுக்கு உழவர் சந்தை அமைப்பதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில் ஒரு சிலர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.     இதனைத் தவிர்த்து தமிழக அரசும் ... Read More

லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து..!! இளைஞர் துடிதுடித்து பலி..!! எடப்பாடி அருகே சோகம்..!!
சேலம்

லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து..!! இளைஞர் துடிதுடித்து பலி..!! எடப்பாடி அருகே சோகம்..!!

எடப்பாடி அருகே கரும்பு லாரி மீது பைக் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு. சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த குள்ளம்பட்டி பகுதியை சேர்ந்த வேலுசாமி என்பவரது மகன் மணிகண்டன் (வயது 27) இவருக்கு திருமணமாகி ... Read More

வேலூரில் வங்கியில் ரூ.34 லட்சம் கையாடல் செய்த உதவி மேலாளர் கைது ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் வங்கி பணத்தை கையாடல் செய்ததாக வங்கி துணை மேலாளர் கைது
வேலூர்

வேலூரில் வங்கியில் ரூ.34 லட்சம் கையாடல் செய்த உதவி மேலாளர் கைது ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் வங்கி பணத்தை கையாடல் செய்ததாக வங்கி துணை மேலாளர் கைது

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ரேஸ்மிக் கிளை இயங்கி வருகிறது. இந்த வங்கியில் விருதுநகரை சேர்ந்த மதி முத்து என்பவரின் மகன் யோகேஸ்வர பாண்டியன் மேலாளராக வேலை ... Read More

காதல் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடிகளை சமுதாய கட்டுப்பாடு என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததோடு, அரை நிர்வாணத்துடன் காலில் விழவைத்து தண்டனை வழங்கிய கொடுரம்.
குற்றம்

காதல் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடிகளை சமுதாய கட்டுப்பாடு என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததோடு, அரை நிர்வாணத்துடன் காலில் விழவைத்து தண்டனை வழங்கிய கொடுரம்.

காதல் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடிகளை சமுதாய கட்டுப்பாடு என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததோடு, இவர்களது திருமணததில் கலந்து கொண்டவர்களை அரை நிர்வாணத்துடன் காலில் விழவைத்து தண்டனை வழங்கிய ... Read More

கிணற்றில் விழுந்த ஜேசிபி எந்திரம் ஒருவர் பலி ஒருவர் உயிருடன் மீட்பு.
சேலம்

கிணற்றில் விழுந்த ஜேசிபி எந்திரம் ஒருவர் பலி ஒருவர் உயிருடன் மீட்பு.

  சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டம் மாரமங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வடக்கு மலையான் கோவில் அருகில் பொன்னுசாமி மகன் செந்தில். என்பவருக்கு சொந்தமான கிணற்றிற்கு அருகில் மாரமங்கலம் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு இரண்டு மூட்டை ... Read More

சேலம் அருகே மின் கசிவு ஏற்பட்டு கோவில் உட்பட ஐந்து கூரை வீடுகள் எரிந்து சேதம்.
சேலம்

சேலம் அருகே மின் கசிவு ஏற்பட்டு கோவில் உட்பட ஐந்து கூரை வீடுகள் எரிந்து சேதம்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் பழைய பேட்டையில் உள்ள குடியிருப்பு பகுதியில் மின் கசிவு ஏற்பட்டு கோவில் உட்பட ஐந்து கூரை வீடுகள் எரிந்து சேதம் தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர் புகை மூட்டமாக ... Read More

அடையாலம் தெரியாத ஆண் சடலம் மீட்பு பூலாம்பட்டி போலிசார் விசாரணை.
சேலம்

அடையாலம் தெரியாத ஆண் சடலம் மீட்பு பூலாம்பட்டி போலிசார் விசாரணை.

எடப்பாடி அடுத்த வெள்ளரிவெள்ளி ஏரியில் அடையாலம் தெரியாத ஆண் சடலம் மீட்பு பூலாம்பட்டி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வெள்ளரிவெள்ளி செல்லிஅம்மன் கோவில் பின்புறம் உள்ள ஏரியில் ... Read More

தனியார் நிறுவன ஊழியர் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் தமிழக-கர்நாடக எல்லையான பாலாற்றில் குதித்து தற்கொலை.
சேலம்

தனியார் நிறுவன ஊழியர் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் தமிழக-கர்நாடக எல்லையான பாலாற்றில் குதித்து தற்கொலை.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி , மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (41), இவருடைய மனைவி வான்விழி (31) மகள்கள் நித்திக்ஷா (7) மற்றும் அப்சரா (3). யுவராஜ் ... Read More

எதிர்பாராத விதமாக வீட்டில் கேஸ் சிலிண்டரில் தீப்பிடித்தது, தீயணைப்பு படையினர் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சேலம்

எதிர்பாராத விதமாக வீட்டில் கேஸ் சிலிண்டரில் தீப்பிடித்தது, தீயணைப்பு படையினர் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சேலம் மாவட்டம் கல்பகனூர் ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜ் நகர் பகுதியில் வசிக்கும் விஜயா என்பவர் வீட்டில் இன்று மாலை 6 மணி அளவில் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கேஸ் சிலிண்டரில் தீப்பிடித்தது, ... Read More