BREAKING NEWS

Tag: டெல்டா விவசாயிகள் கோரிக்கை

சம்பா சாகுபடிக்கான பயிர்க் காப்பீட்டுக்கான  காலத்தை ஒன்றிய அரசு விரைவாக நீட்டித்து அறிவிக்க  வேண்டும்  விவசாயிகள் வலியுறுத்தினர்.
தஞ்சாவூர்

சம்பா சாகுபடிக்கான பயிர்க் காப்பீட்டுக்கான காலத்தை ஒன்றிய அரசு விரைவாக நீட்டித்து அறிவிக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

தஞ்சை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா இளம் பயிர்களை பிழைக்க வைக்க தேவையான யூரியா, பொட்டாஷ் உரம் கிடைக்கவில்லை மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரத்தட்டுப்பாட்டை போக்க வேண்டும்,   மேலும் மழை நீடிக்கும் என்பதால் ... Read More

பயிர் காப்பீடு வழங்காத தமிழக அரசை கண்டித்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டுட்டனர்.
தஞ்சாவூர்

பயிர் காப்பீடு வழங்காத தமிழக அரசை கண்டித்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டுட்டனர்.

தஞ்சாவூர், கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் பெய்த கன மழையினால் சம்பா சாகுபடி பயிர் பெருமளவில் பாதிக்கப்பட்டது இதை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் தஞ்சை ... Read More

முக்கனிகள் விளைவதோடு நெல் தென்னை வெற்றிலை காய்கறிகள் விளையும் விவசாய நிலங்களை அழித்துவிட்டு சாலை அமைக்கும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என தஞ்சை மாவட்ட விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர்

முக்கனிகள் விளைவதோடு நெல் தென்னை வெற்றிலை காய்கறிகள் விளையும் விவசாய நிலங்களை அழித்துவிட்டு சாலை அமைக்கும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என தஞ்சை மாவட்ட விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவையாறு பகுதியில் போக்குவரத்தை சரி செய்ய ஆக்கிரமைப்பை அகற்றினாலே போதுமானதாக உள்ள நிலையில் ஆண்டு முழுவதும் செழித்து காணப்படும் விளை நிலங்களை அழித்தால்,   பொக்லின் இயந்திரங்கள் முன் படுத்து தங்கள் உயிர்களை மாய்த்துக் ... Read More

தஞ்சை மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையினால் நெல்மணிகள் நனைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையினால் நெல்மணிகள் நனைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்

  தஞ்சை மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது அதிகபட்சமாக தஞ்சையில் 6.4 செ.மீ மழை பதிவாகியுள்ளது இதனால் களிமேடு உள்ளிட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் சாலைகளிலும் விவசாயிகள் கொட்டி ... Read More

நெல்லின் ஈரப்பதத்தை அதிகப்படுத்தும் வகையில் விற்பனை செய்ய முடியாத நிலை; ஈரப்பதத்தினை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை..
தஞ்சாவூர்

நெல்லின் ஈரப்பதத்தை அதிகப்படுத்தும் வகையில் விற்பனை செய்ய முடியாத நிலை; ஈரப்பதத்தினை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை..

டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை ஏற்று நெல்லின் ஈரப்பதத்தை அதிகப்படுத்தும் வகையில் ஹைதராபாத் உணவு தரக் கட்டுப்பாட்டு பிரிவு துணை இயக்குனர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர் கான் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவினர் ... Read More