Tag: தஞ்சாவூர்
சர்வதேச அளவிலான ஓப்பன் கராத்தே போட்டி 4000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு
https://youtu.be/Bt50HQAN7Ac தஞ்சாவூரில் சர்வதேச அளவிலான ஓப்பன் கராத்தே போட்டி, 4000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு கராத்தே போன்ற தற்காப்பு கலைகள் இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமானது என தஞ்சாவூர் பாராளுமன்ற ... Read More
பிறந்த குழந்தைக்கு ஆறுமாதம் வரை தாய்ப்பால் அவசியம் குறித்து வாரவிழாவில் மருத்துவர் அறிவுரை
https://youtu.be/5cub3Vl8vSU பிறந்த குழந்தைக்கு ஆறுமாதம் வரை தாய்ப்பால் அவசியம் இரும்புதலை ஊராட்சியில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வாரவிழாவில் மருத்துவர் அறிவுரை தஞ்சை மிட் டவுன் ரோட்டரி சங்கம், குந்தவை ரோட்டரி சங்கம் ... Read More
ரயிலடிதெரு அய்யனாருக்கு ஆடி மாத திருவிழா பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்
https://youtu.be/DiEGwPZ0l70 ரயிலடிதெரு அய்யனாருக்கு ஆடி மாத திருவிழா பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் தஞ்சை மாவட்டம் பாபநாசம் ரயிலடிதெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ அய்யனார் ஆலயத்தில் ஆடி மாத ... Read More
இரும்பு தலை பகுதியில் நெடுஞ்சாலையில் திடீர் விரிசல் வாகன ஓட்டிகள் விபத்துகளை சந்திக்கும் அபாயம்.
https://youtu.be/NkeWUFzPDqM இரும்பு தலை பகுதியில் நெடுஞ்சாலையில் திடீர் விரிசல் வாகன ஓட்டிகள் விபத்துகளை சந்திக்கும் அபாயம். தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் இருந்து சாலியமங்களம் செல்லும் நெடுஞ்சாலையில் இரும்புதலை பகுதியில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட சாலையில் ... Read More
டிக்டோஜாக் அமைப்பினரின்நிதி சார்ந்த கோரிக்கைகள், நிதி சாராத கோரிக்கைகள் நடவடிக்கை எடுக்கப்படும்
டிக்டோஜாக் அமைப்பினரின்நிதி சார்ந்த கோரிக்கைகள், நிதி சாராத கோரிக்கைகள் என்னென்ன இருக்கின்றன என்பதை அறிந்து, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. ... Read More
அகரமாங்குடி ஸ்ரீ வரதராஜபெருமாள் ஆலயத்தில் சங்கீர்த்தனம் நாமம் நடைபெற்றது
https://youtu.be/0j2jtvV8DY0 தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அகரமாங்குடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஶ்ரீ தேவி பூதேவி ஸமேத வரதராஜபெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் வைபவம் நடைபெறுவதை முன்னிட்டு ஆயக்குடி ஸ்ரீகுமார் குழுவினரின் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் சங்கீர்த்தனம் ... Read More
பாபநாசம் கஞ்சிமேடு காளியம்மன்கோயில் திருவிழா பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கஞ்சிமேடு காளியம்மன்கோயில் தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீகாளியம்மன்கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு காலை குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து கிராமவாசிகள், பக்தர்கள், பால் குடம், செடில் ... Read More
பசுபதிகோயில் புனித அந்தோணியார் திருத்தலம் தேர் பவனி திருவிழா ஏராளாமானோர் பங்கேற்பு.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, பசுபதிகோயில் புனித அந்தோணியார் திருத்தலம் மின் அலங்கார தேர்பவனி தேர்விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் ஜீவானந்தம் முன்னிலையில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது ... Read More
அரையபுரம் ஸ்ரீ வீரமகா சக்தி பத்ரகாளியம்மன் கோவில் சக்தி கரகம், பால்குடம் திருவிழா பக்தர்கள் ஏராளமானோர் பால் குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அரையபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வீரமகா சக்தி பத்ரகாளியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழா கடந்த புதன்கிழமை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. சனிக்கிழமை வங்காரம்பேட்டை நவநீதப்பெருமாள் கோயிலில் ... Read More
தஞ்சை மாவட்டம் முள்ளூர்பட்டிக்காடு அருள்மிகு விசாலட்சி அம்பிகா சமேத விஸ்வநாத சுவாமி ஆலயம் கும்பாபிஷேகம் வான வேடிக்கை முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் முள்ளூர்பட்டிக்காடு அருள்மிகு விசாலட்சி அம்பிகா சமேத விஸ்வநாத சுவாமி ஆலயம் கும்பாபிஷேகம் வான வேடிக்கை முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது.7 கருட பகவான் வானில் வட்டமிட புனித நீர் கோபுர கலசத்தில் ... Read More