Tag: தஞ்சாவூர் பாபநாசம்
வேப்பங்குளம் காளியம்மன்கோயில் பால்குட திருவிழா ஏராளமான பக்தர்கள் பால்குடம் காவடி,எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அன்னப்பன்பேட்டை அருகே உள்ள வேப்பங்குளம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு காளியம்மன் கோயில், அய்யனார் ஆலயத்தின் பால்குட திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு காலை அய்யனார் ஆலயத்தில் இருந்து கிராமவாசிகள், ... Read More
ராஜகிரியில் கலைஞர் பிறந்த நாள் திமுகவினர் கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.
ராஜகிரியில் கலைஞர் பிறந்த நாள் திமுகவினர் கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை. முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு பாபநாசம் ஒன்றியம், ராஜகிரியில் திமுகவினர் கலைஞரின் ... Read More
காணியிருப்பு புனித பாத்திமா அன்னை ஆலையம் தேர்பவனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, காணியிருப்பு புனித பாத்திமா அன்னை ஆலயம் மின் அலங்கார தேர்பவனி தேர்விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு எம்.பிலோமின்தாஸ் முன்னிலையில் ... Read More
திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் திருக்கோயிலில் வைகாசி விசாகப்பெருவிழா வெள்ளி பல்லக்கில் சுவாமி வீதியுலா திரளான ஓர் தரிசனம்
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருக்கருகாவூரில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை அம்பாள் சமேத முல்லை வனநாதர் திருக்கோயில் வைகாசி விசாக பெருவிழா வெகு விமர்சையாக நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ... Read More
வங்காரம்பேட்டை ஸ்ரீ வீரமா காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வங்காரம்பேட்டை ஸ்ரீ வீரமா காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பாபநாசம் வங்காரம்பேட்டை மெயின் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை முன்னிட்டு பரணிதரன் கனகா குடும்பத்தினர் ... Read More
திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் தீமித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, பெருங்கரை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைபெற்றது. திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு வடக்குமாங்குடி அருகே உள்ள பொய்கை ஆற்றங்கரையில் கிராமவாசிகள், ... Read More
மெலட்டூர் பகுதியில் மஞ்சள் நோய் தாக்குதலால் உளுந்து பயிர்கள் பாதிப்பு ! மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர், கள்ளர்நத்தம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கோடை பயிராக உளுந்து அதிக அளவில் பயிர் செய்யப்பட்டுள்ளது தற்போது உளுந்து செடிகள் பூ, பூத்து காய் வைக்கும் பருவத்தில் உள்ளது. ... Read More