Tag: தஞ்சாவூர் பெரியகோவில்
தஞ்சை நாலுகால் மண்டபம் ஸ்ரீதேவி. பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் சொர்க்கவாசல் அருள் பாலித்தார்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தஞ்சை நாலுகால் மண்டபம் ஸ்ரீதேவி. பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் சொர்க்கவாசல் என்னும் பரமபாத வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, ... Read More
அரசு பள்ளி மாணவ மாணவிகள் முதல் முறையாக பள்ளி வாகனம் ; மாணவர்கள் உற்சாகப் பயணம்.
தனியார் பள்ளி வாகனத்தில் செல்லக்கூடிய மாணவர்களை பார்த்து ஏங்கித் தவித்த அரசு பள்ளி மாணவ மாணவிகள் முதல்முறையாக பள்ளி வாகனத்தில் உற்சாகப் பயணம். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பூவத்தூர் ... Read More
தஞ்சை பெரியக் கோவிலில் நந்தியம் பெருமானுக்கு பிரதோஷம் விழா.
பிரதோஷத்தை முன்னிட்டு, தஞ்சை பெரியக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் மஹா நந்தியம் பெருமானுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. தஞ்சை பெரியக் கோவிலில் மத்தியில் அமைந்துள்ள மண்டபத்தில் ... Read More
தஞ்சையில் வந்தே பாரதம் மண்டல அளவிலான நடனப் போட்டி 600 கலைஞர்கள் பங்கேற்பு.
தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் வந்தே பாரதம் மண்டல அளவிலான நடனப் போட்டி 600 கலைஞர்கள் பங்கேற்பு, குடியரசு தின கலை நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு தஞ்சாவூரில் மத்திய அரசின் தென்னகப் பண்பாட்டு மையம் ... Read More
தஞ்சாவூர் பெரிய கோவில் விளக்குகளால் ஓளிர்ந்தது.
ஜி 20 நாடுகள் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றதை கொண்டாடும் விதமாக, தஞ்சாவூர் பெரிய கோவில் விளக்குகளால் ஓளிர்ந்தது. அர்ஜென்டினா கனடா சீனா இந்தியா பிரேசில் அமெரிக்கா இங்கிலாந்து உள்ளிட்ட ... Read More
பொது சுகாதாரம் நூற்றாண்டு விழாவையொட்டி தஞ்சையில் மாரத்தான் போட்டி.
தஞ்சாவூர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று தஞ்சையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. ... Read More
தஞ்சை பெரிய கோவிலில் 1008 சங்காபிஷேகம்.
தஞ்சாவூர்,- கார்த்திகை முதல் சோமவாரத்தையொட்டி தஞ்சாவூர் பெரிய கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கார்த்திகை மாத முதல் ... Read More
சந்திர கிரகணம் நடைபெறுவதை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் பகல் 12 மணிக்கு அடைக்கப்பட்டது.
இன்று சந்திர கிரகணம் நடைபெறுவதை ஒட்டி நாடு முழுவதும் உள்ள கோயில்கள் அனைத்தும் சந்திர கிரகணம் ஆரம்பிக்கும் நேரத்தில் அடைக்கப்பட்டு பின்பு திறக்கப்படும். அதன்படி இன்று உலக புகழ்பெற்ற தஞ்சை ... Read More
தஞ்சாவூர் பெரிய கோவிலில் 15 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் 21 லட்சம் உண்டியல் பணம் வசூல்.
தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலக பிரசித்தி பெற்று விளங்குகிறது இக்கோவில் கட்டிடக்கலைக்கும் சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்குகிறது. ... Read More
பெளர்ணமி தினத்தை முன்னிட்டு, தஞ்சை பெரியக் கோவில் பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ சாதத்தை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடைப்பெற்றது.
ஐப்பசி மாதம் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு, உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியக் கோவில் பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ சாதத்தை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடைப்பெற்றது. 500 கிலோ காய்கறிகள், இனிப்புகளால் ... Read More