BREAKING NEWS

Tag: தஞ்சாவூர் மாவட்டம்

சிறந்த சமூக சேவகர் விருது மாற்றுத்தினாளிக்கு வழங்கப்பட்டது..
திருப்பூர்

சிறந்த சமூக சேவகர் விருது மாற்றுத்தினாளிக்கு வழங்கப்பட்டது..

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே குருவப்ப நாயக்கனூர் ரேஷன் கடையில் வேலை செய்து வருபவர் சரவணன் மாற்றுத்தினாளியான இவர் அப்பகுதி பொதுமக்களுக்கு தான் பணிபுரியும் ரேஷன் கடையில் அன்றாடம் விநியோகம் செய்யப்படும் பொருட்களை செல்போன் ... Read More

சுவாமிகள் வேதாந்த பணி எனும் தலைப்பில் வரலாற்று சிறப்புமிக்க சொற்பொழிவு.
ஆன்மிகம்

சுவாமிகள் வேதாந்த பணி எனும் தலைப்பில் வரலாற்று சிறப்புமிக்க சொற்பொழிவு.

சுவாமி விவேகானந்தர் சிகாகோ சர்வ சமய மாநாட்டில் உரையாற்றி விட்டு கடந்த 1897ம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி கும்பகோணம் வந்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் தங்கி இருந்து சுவாமிகள் வேதாந்த பணி எனும் ... Read More

கிருஷ்ண பரமாத்மா தேரை ஒட்டி ஒரு மாபெரும் வெற்றியை போர்க்களத்தில் கொடுத்ததை போல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடைத் தேர்ததிலும் வெற்றியை ஏற்படுத்தி தருவார். கே.எஸ். அழகிரி.
அரசியல்

கிருஷ்ண பரமாத்மா தேரை ஒட்டி ஒரு மாபெரும் வெற்றியை போர்க்களத்தில் கொடுத்ததை போல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடைத் தேர்ததிலும் வெற்றியை ஏற்படுத்தி தருவார். கே.எஸ். அழகிரி.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மகாபாரதத்தில் கிருஷ்ண பரமாத்மா தேரை ஒட்டி ஒரு மாபெரும் வெற்றியை போர்க்களத்தில் கொடுத்த மாதிரி இடைத் தேர்ததிலும் வெற்றியை ஏற்படுத்தி தருவார். மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கும்பகோணத்தில் பேட்டி. ... Read More

பாபநாசம் அருகே கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்

பாபநாசம் அருகே கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் அம்மாப்பேட்டை ஒன்றியம் பெருமாக்கநல்லூர் ஊராட்சியில் நடைபெற்றது.   முகாமிற்கு பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் ... Read More

தஞ்சை நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் வீடு மனை இல்லாதவர்கள் அரசு இடத்தில் குடியேறும் போராட்டம் நடத்தி வருவதால் தஞ்சையில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர்

தஞ்சை நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் வீடு மனை இல்லாதவர்கள் அரசு இடத்தில் குடியேறும் போராட்டம் நடத்தி வருவதால் தஞ்சையில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சை மாநகராட்சி அருகே உள்ள நாஞ்சிக்கோட்டை ஊராட்சி பகுதியில் பால் பண்ணை அருகில் பெரிய புதுப்பட்டினம் வாரி அருகே உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் முனியாண்டார் காலனி, மறியல், சிலோன் காலனி நாஞ்சிக்கோட்டை, சூரியம்பட்டி, ... Read More

திருவிடைமருதூர் மகாலிங்க சாமிகோயில் தைப்பூச பெருவிழாவில் 80 டன் மரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஐந்து தேர்கள் ஒரே நேரத்தில் வடம் பிடிப்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
ஆன்மிகம்

திருவிடைமருதூர் மகாலிங்க சாமிகோயில் தைப்பூச பெருவிழாவில் 80 டன் மரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஐந்து தேர்கள் ஒரே நேரத்தில் வடம் பிடிப்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவிடைமருதூர் பெருநலமாமுலையம்மை உடனாய மகாலிங்க சுவாமி திருக்கோயில் பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் பரிகார தலமாகவும்,     மத்தியார்ஜூன திருக்கோயிலாகவும் விளங்கி வருகிறது.இக்கோயிலில் தைப்பூச பெருவிழா ஆண்டு ... Read More

கும்பகோணம் அருகே சம்பா சாகுபடி பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையால் சேதம் நிவராணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.
தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே சம்பா சாகுபடி பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையால் சேதம் நிவராணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் வடகிழக்கு பருவ மழையால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது.   காவிரி டெல்டா மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்ததால் நெல், வாழை, கரும்புகள் உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ... Read More

கும்பகோணம் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம்.
தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம்.

  அரசு கொறாட கோவி.செழியன் தொடங்கி வைத்தார்.   தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாளில் அரசு பள்ளி, மற்றும் உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளின் மேற்படிப்புக்கான கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம் நடைப்பெற்றது. ... Read More

முனீஸ்வரர் திருகோயில் விளையாட்டு திடல் புரணமைக்கப்ட்டு விளையாட்டு மைதானம் திறப்பு விழா.
தஞ்சாவூர்

முனீஸ்வரர் திருகோயில் விளையாட்டு திடல் புரணமைக்கப்ட்டு விளையாட்டு மைதானம் திறப்பு விழா.

தஞ்சாவூர் மாவட்டம், விளார் சாலை, பர்மாகாலனி, அண்ணா நகரில் உள்ள பீலிக்கான் முனீஸ்வரர் திருகோயில் விளையாட்டு திடல் புரணமைக்கப்ட்டு அருள்மிகு அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமானதும்,   பர்மா தமிழர் அறக்கட்டளைக்கு சொந்தமானதும் ... Read More

ஓ எச் டி ஆபரேட்டர்கள் தூய்மை பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர்

ஓ எச் டி ஆபரேட்டர்கள் தூய்மை பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

  தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சி ஐ டி யு தொழிற்சங்கம் சார்பில் ஊராட்சிகளில் பணிபுரியும் ஓஎச்டி ஆப்ரேட்டர் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க ... Read More