Tag: தஞ்சாவூர் மாவட்டம்
தமிழ்நாட்டின் முறை என்பது விருந்தோம்பல் கொண்டாடுவது என்பதுதான் வழக்கம் அப்படி இருக்கும்போது தவிர்ப்பது என்பது தமிழ்நாட்டிற்கு அழகல்ல தஞ்சையில் சசிகலா பேட்டி.
தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகிகள் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய சசிகலா பின்னர் பேட்டியளிக்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து ஏற்கனவே சொல்லி இருக்கிறேன், ... Read More
ராஜா கோரி சுடுகாட்டில் 1968 ஆம் ஆண்டு மறைந்த மொழிப்போர் தியாகி தமிழீழ விடுதலைப்புலி போசன் நினைவிடம் உடைப்பு.
தஞ்சாவூர், மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் தஞ்சையில் போசன் நினைவரங்கம் சிதைக்கப்பட்டுள்ளது தமிழ் உணர்வாளர்களிடம் அதற்கு ஏற்படுத்தி உள்ளது. மொழி போருக்காக உயிர் நீத்த தியாகிகளின் வீரத்தை போற்றும் ... Read More
தஞ்சை பெரிய கோவிலில் மகா சிவராத்திரியை விழா நடைபெறுவதற்கான இடம் தேர்வு குறித்து ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு.
தஞ்சை பெரிய கோவில் அருகே உள்ள திலகர் திடலில் சிவராத்திரி விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தமிழகம் முழுவதும் தஞ்சை பெரிய கோவில் கோவை பட்டீஸ்வரர் கோயில் நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட ஐந்து கோவில்களில் நடத்த ... Read More
தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடமாடும் உணவு பகுப்பாய்வு ஆய்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தரம் குறைந்த மற்றும் கலப்படமுள்ள உணவுப் பொருட்கள், லேபில் குறைபாடு மற்றும் தடை செய்யப்பட்ட உணவு மாதிரிகள் மூலம் 569 வழக்குகள் பதிவு செய்து 64 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. ... Read More
தஞ்சையில் தி.க.மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் கி.வீரமணி பங்கேற்பு.
தஞ்சாவூர், திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் செந்தூரப் பாண்டியன் வரவேற்றார். திராவிடர் கழக துணைத் ... Read More
ரஞ்சிதமே பாடலுக்கு தஞ்சை மாநகராட்சி அலுவலகம் முன்பு நாட்டியம் ஆடி பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட ரஷ்ய நாட்டு கலைஞர்.
ரஷ்யா நாட்டை சேர்ந்த கலைஞர்கள் 15 பேர் இந்தியா- ரஷ்யா இடையேயான ஒருமைப்பாட்டை உணர்த்தும் வகையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் சுற்று பயணம் செய்து அந்தந்த மாநிலங்களில் உள்ள கலாச்சாரத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ... Read More
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல், குற்றவாளிகள் தலைமறைவு.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்டை காவல் சரகத்தில் நாட்டு வெடிகுண்டுகள் புழக்கத்தில் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தஞ்சாவூர் மாவட்ட காவல் எஸ்பி ஆஷிஸ் ராவத் அவர்களின் உத்தரவின் படி திருவிடைமருதூர் ... Read More
54 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கும்பகோணம் மற்றும் தஞ்சையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 112 கோடியை உடனே வழங்க வேண்டும் 6000 விவசாயிகள் பெயரில் 12 வங்கிகளில் அந்த ஆலை வாங்கி ... Read More
கும்பகோணத்தில் தை அமாவாசையை முன்னிட்டு டபீர் மற்றும் பகவத் காவிரி படித்துறையில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் ஏராளமானவர்கள் ஆற்றில் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு. திதி கொடுத்து வழிப்பட்டனர். கும்பகோணத்தில் உள்ள காசியை விட கால் வீசம் அதிகம் பலன் கொண்ட டபீர் மற்றும் பகவத் ... Read More
மாட்டு பொங்கலை முன்னிட்டு இரண்டு டன் காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மேலும் 108 பசுக்களுக்கு கோ பூஜை.
உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாட்டு பொங்கலை முன்னிட்டு மகநந்திக்கு சிறப்பு அலங்காரமும் தீபராதனையும் நடைபெற்றது. சுமார் 2 ஆயிரம் கிலோ எடையுள்ள பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட அனைத்து ... Read More